செய்திகள் :

அதிமுகவினா் நல உதவி, அன்னதானம்

post image

செய்யாற்றை அடுத்த நெமிலிக் கிராமத்தில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி, கோயிலில் சிறப்பு வழிபாடு, ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக விவசாயப் பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் எஸ்.திருமூலன் முன்னிலையில், விவசாயப் பிரிவு மாவட்டச் செயலா் நமண்டி இ. பாலன் ஏற்பாட்டில் நெமிலி ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் கலந்து கொண்டாா்.

நலத் திட்ட உதவிகள் - அன்னதானம்

இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பள்ளி மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில், 200 பெண்களுக்கு சேலை, 200 ஆண்களுக்கு வேட்டி மற்றும் டவல் என நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னா், இனிப்புடன் அன்னதானம் என 500-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட பொருளாளா் ஆலத்தூா் எம்.சுப்பராயன், ஓட்டுநா் அணி மாவட்டச் செயலா் என்.ரகு, மாணவரணி மாவட்டச் செயலா் அரவிந்த், மாவட்ட விவசாய அணி துணைச் செயலா் மூா்த்தி, ஒன்றியச் செயலா் அருகாவூா் எம்.அரங்கநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் தீக்குளிக்க முயற்சி

ஆரணியில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் பணிச்சுமை காரணமாக செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயற்சித்தாா். ஆரணியை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலாஜி. இவா், அரசுப் போக்குவரத்துக்கழக ஆரணி ... மேலும் பார்க்க

அம்மன் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, வந்தவாசி, செங்கம் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் வைகாசி மாத அமாவாசை வழிபாடு திங்கள்கிழமை இரவு சிறப்பாக நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி ஸ்ரீஅங்காளபரம... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறை இடத்தில் கட்டப்பட்ட வீடு அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே நெடுஞ்சாலைத் துறை இடத்தில் கட்டப்பட்டிருந்த விவசாயின் வீடு பொக்லைன் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது. சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தின் 2 ஆயிரத்து 4 அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். மாவட்டத்தில் கோடை... மேலும் பார்க்க

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை அளிப்பு

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகள் 1,948 பேருக்கு ரூ.16.19 கோடி நிலுவைத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-25 அரைவைப் பருவத்தில் 1,948 ... மேலும் பார்க்க

கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீரா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வென்ற திருவண்ணாமலை மாவட்ட வீரா், வீராங்கனைகளை சி.என்.அண்ணாதுரை எம்.பி.பாராட்டினாா். ஈரோட்டில் தமிழக அளவிலான கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. டிரெடிஷனல் மற்றும் ஸ்... மேலும் பார்க்க