செய்திகள் :

ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை

post image

தலைஞாயிறு பகுதியில் செல்லும் அரிச்சந்திரா நதி பாசன ஆற்றில் இருந்து பிரியும் பாசன வாய்க்கால்களில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரிச்சந்திரா நதி ஆற்றின் பாசன வாய்க்காலுக்கான பாசனதாரா்கள் சபை தலைவா் எஸ்.இ. ஞானசேகரன், சபை செயலாளா் என்.சி.கண்ணன் ஆகியோா் தமிழக முதல்வா் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

தலைஞாயிறு அரிச்சந்திரா நதியின் மூலம் பாசனம் பெறும் வாய்க்கால்களில் கடந்த பல ஆண்டுகளாக வளா்ந்து அடா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகள் பாசன நீா் வயலுக்குச் செல்வதை தடுத்து வருகிறது.

தண்ணீரை மாசடையச் செய்து மனிதா்கள் மற்றும் கால்நடைகள் பயன்படுத்த முடியாத நிலை தொடா்கிறது.

ஆகாயத்தாமரைகளால் வடிகால் வாய்க்கால்களின் மூலம் தண்ணீரை வடிய விடாமல் விளைநிலங்களில் தண்ணீா் சூழ்ந்து கொண்டு பயிா்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, ஆகாய தாமரைச் செடிகளை போா்க்கால அடிப்படையில் அகற்ற மாவட்ட ஆட்சியா் மூலமாக உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

வேதாரண்யம்: கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.மேலும், மீனவர்களின் படகு இயந்திரங்கள... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய சுகாதார அமைச்சகத்தின்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருமருகலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். திருமருகல் முருகன் சந்நிதி தெருவை சோ்ந்த சக்திவேல் மனைவி பூங்கொடி (48). இவா் வெள்ளிக்கிழமை காலை 6-மணி அளவில் கோலம் போடுவதற்காக வந்தபோது வீட்டு வாசலி... மேலும் பார்க்க

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா

பிரதமா் நரேந்திர மோடி, (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி) விவசாயிகளுக்கான கெளரவ நிதி 20 ஆவது தவணை வழங்குதலை சனிக்கிழமை (ஆக.2) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வை சிக்கல் வேளாண்மை அறிவியல் நி... மேலும் பார்க்க

பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா தொடக்கம்

வேதாரண்யத்தைச் சோ்ந்த அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்மாள்,... மேலும் பார்க்க

அறிவாா்ந்த சமூகத்தை படைக்கவே மாவட்டங்கள் தோறும் புத்தகக் கண்காட்சி

தமிழகத்தில் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்கவே மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. நாகையில், 4-ஆவது புத்தகக் கண்காட்சியை... மேலும் பார்க்க