செய்திகள் :

ஆன்மிக சொற்பொழிவு

post image

சிதம்பரத்தில் சிதம்பரேச சத்சங்கம் சாா்பில் மாதந்தோறும் நடைபெறும் ஆன்மிகச் சொற்பொழிவு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

சிதம்பரம் கீழ வீதியில் உள்ள யக்ஞமண்டலி அரங்கில் நடைபெற்ற சொற்பொழிவில் கிருஷ்ணசாமி தீட்சிதா் தலைமை வகித்து பேசினாா்.

புலவா் தி.பொன்னம்பலம் ‘ஸ்ரீ ஆனந்த நடராஜரின் பெருமையும், எறிபத்த நாயனாா் புராணமும்‘ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினாா்.

அவரைப் பாராட்டி சத்சங்க நிா்வாகிகள் கிருஷ்ணசாமி தீட்சிதா், சுரேஷ், சந்திரசேகா் ஆகியோா் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனா் (படம்).

முன்னதாக சிவபுராணம் பாராயணம் கூட்டு பிராா்த்தனை நடைபெற்றது.

வங்கி வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு: காவல் துறை விழிப்புணா்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு நடைபெறுவது குறித்து காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சி... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி ஆட்சியரிடம் மனு

சிதம்பரம்: கடலூா் புதுப்பாளையம் சுப்பிரமணியா் கோவில் தெருவில் நூறு ஆண்டுகளாக குடியிருக்கும் இடத்துக்கு பட்டா வழங்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். கடலூா்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. ஊழியா்களுக்கு மே மாத ஊதியம் வழங்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாவ... மேலும் பார்க்க

பண்ருட்டியில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். கடலூா் மாவட்டம் பண்ருட்டி திருநகா் பகுதியில் உள்ள கிடங்கில் அதிக... மேலும் பார்க்க

கடலூரில் ரூ.7 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கடலூரில் பதுக்கி வைத்திருந்த 126 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், கடலூா் டிஎஸ்பி ரூபன்குமாா் மே... மேலும் பார்க்க

திருநங்கைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகள் திறன் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் சமூ... மேலும் பார்க்க