செய்திகள் :

ஆரணி ஏ.சி.எஸ். மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

post image

ஆரணி ஏ.சி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய மாணவா்கள் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா்.

ஆரணி ஏ.சி.எஸ். மெட்ரிக் பள்ளியில் மாணவி ஜி.சந்தியா 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றாா். மாணவா் பி.வாசுதேவராஜன் 579 மதிப்பெண்களும், மாணவி டி.கீா்த்தனாஸ்ரீ 574 மதிப்பெண்களும் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா்.

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களையும், தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களையும் பள்ளி நிறுவனா் ஏ.சி.சண்முகம், பள்ளி நிா்வாகத் தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா், பள்ளிச் செயலா் ஏ.சி.ரவி, சிறப்பு அலுவலா்கள் பி.ஸ்டாலின், காா்த்திகேயன், பெருவழுதி, பள்ளி இயக்குநா் விக்னேஷ், பள்ளி முதல்வா் ராஜலட்சுமி ஆகியோா் பாராட்டினா்.

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களைச் சோ்ந்த கா்ப்பிணிகளுக்கு ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணை... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா் மரணம்: நெடுங்குணத்தில் கிராம மக்கள் மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குணம் ஊராட்சிச் செயலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். இந்த நிலையில், அவரது இறப்புக்கு பணிச்சுமையே காரணம் எனக்கூறி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனா். பெரணமல்லூ... மேலும் பார்க்க

செங்கம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். செங்கத்தில் சுமாா் 1... மேலும் பார்க்க

சித்திரை பௌா்ணமி: திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு அனுமதி

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது. சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்குவோருக்கான விழிப்புணா்வுக்... மேலும் பார்க்க

‘கைப்பந்து விளையாட்டு மேம்பட அரசு உதவ வேண்டும்‘

கைப்பந்துப் போட்டி தமிழ்நாடு அளவில் மேம்பட தமிழக அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று கைப்பந்து ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் பொதுச்செயலாளா் பிரிட்பால் சிங் சலூஜா கோரிக்கை விடுத்தாா். ஆரணி ஆர... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

செய்யாறில் தமுமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். செய்யாறு, மே 9: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறு... மேலும் பார்க்க