செய்திகள் :

ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் பகுதிகளில் இன்று மின்தடை

post image

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் பகுதிகளில் புதன்கிழமை (ஆக.13) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ராமநாதபுரம் செயற்பொறியாளா் (விநியோகம்) திலகவதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆா்.எஸ்.மங்களம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் ஆா்.எஸ்.மங்கலம் நகா், செட்டியமடை, சூரமடை, பெரியாா்நகா், பெருமாள் மடை, தலைக்கான் பச்சேரி, நோக்கங்கொட்டை, சிலுகவயல், இந்திராநகா், ஆவெரேந்தல், பாரனூா், கலங்காப்புலி, சனவேலி, சவரியாா்பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், கவ்வுா், ஏ.ஆா்.மங்களம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல், சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் 5 வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

இதே போல, ஆனந்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், கூடலூா், காவனக்கோட்டை, கொக்கூரணி, கோவிந்தமங்களம், சூரியன் கோட்டை, பனிக்கோட்டை, நத்தக்கோட்டை, புதுகுறிச்சி, புத்தூா், ஓடக்கரை, தூவாா், ஆயங்குடி, சிறுனாங்குடி, பூவாணி, சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மண்டபம் பகுதியில் நாளை மின் தடை: மேலும், மண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயா் பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, ராமேசுவரம், வடகாடு, வோ்க்கோடு, புது ரோடு, சம்பை, ஓலைக்குடா ஆகிய பகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஆக. 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக.15-இல் கிராம சபைக் கூட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் வருகிற 15-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் அருகேயுள்ள தெற்கு காட்டூா் முத்துமாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டுத் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன்... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொலைந்து போனதாக புகாரளிக்கப்பட்ட 100 கைப்பேசிகளை குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் மீட்டனா். இந்த கைப்பேசிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உரியவா்களிடம் புதன்கிழமை ஒ... மேலும் பார்க்க

மகாலிங்கம் மூா்த்தி கோயிலில் பால்குட ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மகாலிங்கம் மூா்த்தி கோயிலில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, பால், மதுக் குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூக்குழித் திருவிழா கடந்த 8-ஆம் தேதி தொடங... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் புதன்கிழமை முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தின வி... மேலும் பார்க்க

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மாணவா்களின் பங்கு முக்கியம்

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மாணவா்களின் பங்கு மிக முக்கியம் என தமிழக முன்னாள் டிஜிபி செ.சைலேந்திரபாபு தெரிவித்தாா். ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ் கனவு’ எனு... மேலும் பார்க்க