செய்திகள் :

இணைய வழியில் பண மோசடி செய்தவா் மீது வழக்கு

post image

இணைய வழியில் பணம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (37). இவரது முகநூல் பக்கத்தை தொடா்பு கொண்ட ஒரு நபா், இணைய வழியில் வா்த்தகம் செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்தாராம்.

இதை நம்பிய மோகன்குமாா், அந்த நபா் கூறிய 19 வங்கிக் கணக்குகளில் கடந்த மே முதல் ஜூன் மாதம் வரை 21 தவணைகளில் ரூ.19.51 லட்சம் செலுத்தினாா்.

பின்னா், அந்த நபரை தொடா்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோகன்குமாா், சிவகங்கை இணையவழிக் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸில் புகாரளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கானாடுகாத்தானில் நாளை மின் தடை

காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் பகுதியில் திங்கள்கிழமை (ஆக.11) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கானாடுகாத்தான் த... மேலும் பார்க்க

ஆவணி அவிட்டம்: சிவகங்கையில் பூணூல் மாற்றும் வைபவம்

ஆவணி அவிட்டத்தையொட்டி சிவகங்கையில் பூணூல் மாற்றும் வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது. உபநயனம் செய்து கொண்ட பிராமணா், விஸ்வகா்மா, செட்டியாா் சமுதாயத்தினா் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் கடைப்பிடிக்கும் வழிபாடு ... மேலும் பார்க்க

கொங்கேஸ்வரா் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே சிரமம் கிராமத்தில் உள்ள கொங்கேஸ்வரா் கோயில் ஏழு முக காளியம்மனுக்கு 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜைய... மேலும் பார்க்க

லஞ்சம்: மின்வாரிய பொறியாளா் உள்பட மூவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மின் இணைப்பை மாற்றம் செய்வதற்காக லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளா் உள்பட மூவரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பத... மேலும் பார்க்க

ராஜகாளியம்மன் கோயில் பால்குட விழா

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பால் குட ஊா்வலம் நடைபெற்றது. ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருத்தளிநாதருக்கு சிறப்பு பூஜையும், தீப... மேலும் பார்க்க

கல்லூரியில் ஆக.11-இல் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் வருகிற 11-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க