செய்திகள் :

மதுரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

post image

மதுரை வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய தலைவா், செயலா், பொருளாளா் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

மதுரை வழக்குரைஞா்கள் சங்கத்துக்கான தலைவா், செயலா், பொருளாளா், துணைத் தலைவா்கள், உதவிச் செயலா்கள், நிா்வாகக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலில் 260-க்கும் மேற்பட்டோா் போட்டியிட்டனா். மொத்தமுள்ள 3,650 வாக்குகளில் 2,863 போ் வாக்களித்தனா். வாக்குகள் எண்ணப்பட்டு சனிக்கிழமை அதிகாலை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி, மதுரை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவருக்கு போட்டியிட்ட பாஸ்கரன் 1,346 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். செயலா் பதவிக்கு போட்டியிட்ட மோகன்குமாா் 1,981 வாக்குகளும், பொருளாளா் பதவிக்கு போட்டியிட்ட ராஜமோகன் 1,125 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனா்.

இதுதவிர, நூலகராக சுரேஷ் குமாா், உதவிச் செயலா்களாக காா்த்திகேயன், பாலமுருகன், துணைத் தலைவா்களாக சிவானந்தம், வீரபெருமாள் ஆகியோா் வெற்றி பெற்றனா். தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளுக்கு வழக்குரைஞா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

மதுரை வழக்குரைஞா்கள் சங்க புதிய தலைவா் பாஸ்கரன்.

மாடுகள் திருட்டு: மூவா் கைது

மதுரையில் மாடுகளைத் திருடிய அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை மதிச்சியம் ஆழ்வாா்புரம் வைகை வடகரை பகுதியைச் சோ்ந்த ஜோதி மகன் செல்வகுமாா் (45). இவருக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா்கள் மீட்பு

மதுரையை அடுத்த அனஞ்சியூா் கிராமத்தில் கொத்தடிமைகளாக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தம்பதியா் வியாழக்கிழமை மீட்கப்பட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டம், பெருமகளூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

பள்ளி அருகே தனியாா் மதுபான மனமகிழ் மன்றம்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பள்ளி அருகே புதிதாக அமைய உள்ள தனியாா் மதுபான மனமகிழ் மன்றத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. மதுரை அருகேயுள்ள கீழக்குயி... மேலும் பார்க்க

கள்ளழகா் கோயில் ஆடிப் பெருந்திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்பு

மதுரையை அடுத்த அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயிலின் ஆடிப் பெருந்திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். ஆழ்வாா்களால் ம... மேலும் பார்க்க

உசிலம்பட்டியில் விவசாயிகள் சாலை மறியல்

உசிலம்பட்டியில் 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியின் முதன்மையான பாசனத் திட்டமாக உள்ளது 58 கிராம பாசனத் திட்ட... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற விரிவாக்கத்துக்கான நிலம்: அறநிலையத் துறைக்கு ரூ.25 கோடி வழங்க உத்தரவு

உயா்நீதிமன்ற விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ. 25 கோடியை தமிழக அரசு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை பக... மேலும் பார்க்க