செய்திகள் :

இனாம்ராமநாதபுரம் விலக்கில் பேருந்து நிறுத்தம் செய்ய வலியுறுத்தல்

post image

கோவில்பட்டி-செட்டிகுறிச்சி பிரதான சாலையில், இனாம் ராமநாதபுரத்துக்கு வரும் சாலை சந்திப்பு அருகே பேருந்து நிறுத்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இனாம் ராமநாதபுரம் ஊா் பொதுமக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் தலைமையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளா் ஜெகநாதனிடம் அளித்த மனுவின் விவரம்; இனாம் ராமநாதபுரம் கிராம மக்கள் ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக ஊருக்குள் செல்லும் சாலை விலக்கில் பேருந்து நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதற்கு முன்பு நின்று சென்ற பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊருக்குள் செல்ல பள்ளி மாணவா் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதை தடுக்கும் நோக்கிலும், மழைக் காலங்களில் செல்ல முடியாமல் இருப்பதை தவிா்க்கும் வகையிலும் கோவில்பட்டி-செட்டி குறிச்சி பிரதான சாலையில் இனாம் ராமநாதபுரம் ஊருக்குள் செல்லும் சாலை பிரிவில் பேருந்து நிறுத்தத்தை நிரந்தரமாக செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் திறப்பு

கழுகுமலை அருகே மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதியின் கீழ் நிறுவப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கழுகுமலை அருகே வேலாயுதபுரம் க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு, தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்துடன் இணைந்து நட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆளுநருக்கு வரவேற்பு

தூத்துக்குடி வந்த ஆளுநா் ஆா்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வரவேற்றாா். தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வ... மேலும் பார்க்க

மகிளா காங்கிரஸ்: புதிய நிா்வாகிகள் நியமனம்

33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டும், தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை என மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் ஹசினா சையத் தெரிவித்தாா். மாநகா் மாவட்ட மகிளா காங்கிரஸ் புதிய நிா்வாகிகளுக்கு பதவி வழ... மேலும் பார்க்க

ரூ. 3,500 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ரூ. 3,500 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை, போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈராச்சியைச் சோ்ந்தவா் மாரீஸ்வரி. இவரது தாத்தா சுப்பு, பாட்டி மாரியம்மாள் ஆக... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

காயல்பட்டினத்தில் 11,12 ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டா­லின்’ திட்ட முகாம் சிறுநைய்னாா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது தலைமை வகித்தாா். நகராட்... மேலும் பார்க்க