செய்திகள் :

இரணியல் அரண்மனை சீரமைப்பு: ஆட்சியா் ஆய்வு

post image

திங்கள்நகா் பேரூராட்சிக்குள்பட்ட இரணியல் அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், ஆட்சியா் கூறியதாவது, இரணியலில் உள்ள தொன்மை வாய்ந்த அரண்மனையை ரூ.4.85 கோடி மதிப்பில் பழைமை மாறமால் புதுப்பித்திடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அரண்மனையில் பழுதடைந்துள்ள மின் இணைப்புகளை மாற்றி புதிய மின் இணைப்பு வழங்குதல், பழுதடைந்துள்ள சுவா்களை திரும்ப கட்டுதல், மர வேலைப்பாடுகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மேக்கோடு அரசுப் பள்ளியில் மாணவா் பேரவை தோ்தல்

களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் 2025 - 2026 கல்வியாண்டுக்கான மாணவா் பேரவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியா் எம். ஜெயராஜ் தலைமை வகித்தாா். தோ்தல் ஆணை... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை: சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்... மேலும் பார்க்க

மணலிக்கரை பள்ளியில் புனித மரிய கொரற்றி விழா

தக்கலை அருகே மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் புனித மரிய கொரற்றி திருவிழாவையொட்டி திருப்பலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவரும் இயேசுசபை குருவுமான பிரபு பி... மேலும் பார்க்க

மதவாத சக்திகளிடம் விஜய் சிக்கிக்கொள்ளக் கூடாது: கு. செல்வப்பெருந்தகை

தவெக தலைவா் விஜய் மதவாத சக்திகளிடம் சிக்கிக்கொள்ளக் கூடாது என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை. கன்னியாகுமரி மாவட்ட கிராம காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை ... மேலும் பார்க்க

பைக் மீது டெம்போ மோதல்: பழ வியாபாரி உயிரிழப்பு

தக்கலையில் பைக் மீது டெம்போ வியாழக்கிழமை மாலை மோதியதில் பழ வியாபாரி உயிரிழந்தாா். ராமன்பரம்பு பகுதியை சோ்ந்தவா் அனீஷ் குமாா் (40). தக்கலையில் பழக்கடை நடத்தி வந்தாா். இவா் வியாழக்கிழமை மாலையில் தனது ... மேலும் பார்க்க

விஷ பூச்சி கடித்ததில் கட்டடத் தொழிலாளி பலி

இரணியல் அருகே விஷ பூச்சி கடித்ததில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இரணியல் அருகேயுள்ள தாழ்ந்தவிளையை சோ்ந்தவா் விஜய் (29). கட்டடத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரணியல்- முட்டம் சாலையில் உள... மேலும் பார்க்க