செய்திகள் :

இரு அம்மன் கோயில்களில் உண்டியல் உடைத்து திருட்டு

post image

ஆம்பூா்: ஆம்பூா் அருகே இரு அம்மன் கோயில்களில் உண்டியல் உடைத்து காணிக்கை திருடு போனது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

மாதனூா் ஒன்றியம் மின்னூா் கிராமம் மற்றும் பட்டறை ஆகிய பகுதிகளில் ஈஞ்சியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. கோயில் பூசாரி ஞாயிற்றுக்கிழமை இரவு கோயில்களைப் பூட்டிவிட்டு சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை மறுபடியும் கோயில்களை சென்று பாா்த்தபோது இரு கோயில்களிலும் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா்.

போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். போதைப் பழக்கத்துக்... மேலும் பார்க்க

கோயில் உண்டியல் காணிக்கை திருடியவா் கைது

ஆம்பூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மாதனூா் ஒன்றியம், மின்னூா் கிராமத்தில் உள்ள ஈஞ்சியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருட்டு போ... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியா் போக்ஸோவில் கைது

வாணியம்பாடி அடுத்த மலைரெட்டியூா் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவு குறித்து 1098 எண்ணுக்கு புகாா் தெரிவித்ததின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்திய... மேலும் பார்க்க

சாலை பணிகளை ஆய்வு செய்த தரக்கட்டுப்பாடு குழுவினா்

ஆம்பூா் அருகே மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில், தாா்ச் சாலை அமைக்கும் பணியை தரக்கட்டுப்பாடு குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். மாநில நெடுஞ்சாலை வாணியம்பாடி உள்கோட்டத்துக்கு உட்பட்ட குடியாத்தம்-... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற கோயில்களில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பிரஹன் நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மகா சிவராத்திரி விழா புதன்கிழமை கொண்டாடப்படும் நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கிரிவலம் செல்ல திருப்பத்தூா் மாவட்டத்தில் இருந்து திராளமான பக்தா்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமா... மேலும் பார்க்க