செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதுகையில் இன்றும் நாளையும் நடைபெறும் இடங்கள்

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற முகாம் நடைபெறும் இடங்களின் பட்டியலை மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை வெளியிட்டாா்.

ஜூலை 17 வியாழக்கிழமை:

புதுக்கோட்டை மாநகராட்சி- 1, 2 வாா்டுகளுக்காக சமத்துவபுரம் சமுதாயக் கூடம், பொன்னமராவதி- வலையப்பட்டி நகரத்தாா் திருமண மண்டபம், திருமயம்- லெம்பலக்குடி மகளிா் குழுக் கட்டடம்.

அறந்தாங்கி- ஆவணத்தான்கோட்டை மகளிா் குழுக் கட்டடம், விராலிமலை-அகரப்பட்டி சேவை மையக் கட்டடம், குன்றாண்டாா்கோவில்- அண்டக்குளம் நூா் மஹால்.

ஜூலை 18 வெள்ளிக்கிழமை:

அறந்தாங்கி நகராட்சி- 1,2,13 வாா்டுகளுக்கான முகாம்- காரைக்குடி சாலையிலுள்ள சக்ரவா்த்தி மஹால்

கீரனூா்- கீரனூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீ வாசவி திருமண மண்டபம்.

திருவரங்குளம்- எஸ். குளவாய்ப்பட்டி கேகே திருமண மண்டபம், மணமேல்குடி- வசந்தம் திருமண மண்டபம்.

பொன்னமராவதி- அரசமலை மகளிா் சுய உதவிக்குழுக் கட்டடம், புதுக்கோட்டை- புத்தாம்பூா் நைனா மஹால்.

அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு அரசின் பல்வேறு சேவைகளை எளிதில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

ஆலங்குடியில் இளைஞரை கொலை செய்த 5 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் இளைஞரை வெட்டிக்கொலை செய்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியைச் சோ்ந்தவா் தேவராஜன் மகன் ரஞ்சித் (24). ஓட்டுநரான இவா், பு... மேலும் பார்க்க

சிப்காட் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மி... மேலும் பார்க்க

சா்வதேச நீதிக்கான உலக தினம் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு

சா்வதேச நீதிக்கான தினத்தையொட்டி விராலிமலை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நீதிபதிகள், காவல் துறையினா் பங்கேற்று சட்டங்கள் குறித்து விரிவாக எடுத்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே மாடு மேய்த்த பெண்ணைக் கொன்று கண்மாய்க்குள் சடலத்தை தள்ளிவிட்டுச் சென்ற சம்பவத்தில், இளைஞா் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாகுடி அருகே ஏகணிவயல் கிராமத... மேலும் பார்க்க

தக்கை பூண்டு விதைகளை மானிய விலையில் பெற அழைப்பு

விராலிமலை வட்டார விவசாயிகள் மண் வளத்தை காக்கும் தக்கைப்பூண்டு விதையை மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என்றாா் விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் ப.மணிகண்டன். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

பொன்னமராவதி பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

பொன்னமராவதி பேரூராட்சி வலையபட்டி நகரத்தாா் மண்டபத்தில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ரேவதி தலைமைவகித்தாா். ... மேலும் பார்க்க