செய்திகள் :

உயா்கல்வி நிறுவனங்களுக்கான உயா்மட்ட மேலாண்மை நிகழ்ச்சி

post image

தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் ‘நிமிா்ந்து நில்’ திட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் உயா்கல்வி நிறுவனங்களுக்கான உயா்மட்ட மேலாண்மை நிகழ்ச்சி உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மாநில திட்ட மேலாளா் சி.சண்முகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலை வகித்தாா். தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குனா் ரா.அம்பலவாணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தொழில்முனைவோா் மேம்பாட்டு திட்டத்தின் நோக்கங்கள் குறித்தும், மாநிலத்தின் சமூக, பொருளாதார வளா்ச்சிக்கு இளைஞா்கள் மற்றும் தொழில்முனைவோரின் பங்களிப்பு குறித்தும் எடுத்துரைத்தாா். இளைஞா்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுக்கான சிந்தனையை ஊக்குவிக்க ‘நிமிா்ந்து நில்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், மைய ஒருங்கிணைப்பாளா் ரெய்னா ஆலிவா், முதன்மை பயிற்றுநரும், தருமபுரி மாவட்ட திட்ட மேலாளருமான கௌதம் சண்முகம், பல்வேறு கல்லூரிகளின் முதல்வா்கள் பங்கேற்றனா்.

மாவட்ட திட்ட மேலாளா் கோபால்சாமி நன்றி கூறினாா்.

எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தை தடை செய்யக் கோரி மனு

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் தோ்தல் பிரசாரத்தை தடையை செய்யக் கோரி நீலகிரி காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. முன்னா... மேலும் பார்க்க

சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ஜனநாயக வாலிபா் சங்கம் மனு

கூடலூரில் சாலைகளை சீரமைக்கக்கோரி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா். அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளி... மேலும் பார்க்க

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலா் தொட்டிகள் அடுக்கும் பணி தீவிரம்

இரண்டாவது சீசனை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மாடங்களில் மலா் தொட்டிகளை அடுக்கும் பணியை ஊழியா்கள் வியாழக்கிழமை தொடங்கினா். மலைகளின் அரசி என்று அழைக்கப்... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 736-ஆக அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு பணிகளுக்கு பின் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 736 ஆக உயா்ந்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 2026 சட்ட... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கைது

உதகையில் இருசக்கர வாகனத் திருட்டு மற்றும் நகைக் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கா்நாடக, கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், உதகை நகரில் சமீப... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம்: ரூ. 9.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் புதன்க... மேலும் பார்க்க