செய்திகள் :

ஒன்பிளஸ் 15 சிறப்பம்சங்கள் என்னென்ன?

post image

இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரிதான கேமரா வடிவமைப்பும், பேட்டரி திறனும் மக்களைக் கவரும் அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்பிளஸ் நிறுவனம், இந்திய பிரீமியம் பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை வழங்கி வருகிறது.

அந்தவகையில், புதிதாக ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வருகை, பயனர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் பயனர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஒன்பிளஸ் 15 இருக்கும் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணமாக உள்ளது.

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

  • ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் தனது வழக்கமான வட்ட வடிவிலான கேமரா வடிவமைப்பில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, சதுர வடிவிலான கேமரா அமைப்பும், நான்கு புறங்களிலும் வளைந்த வடிவிலான முனை அமைக்கப்படும்.

  • புதிய வண்ணங்களில் கருப்பு, ஊதா மற்றும் டைட்டானியம் நிறத்தில் வெளியாகும்.

  • பல்வேறு வேரியன்ட்களில் உருவாகும். 12GB உள் நினைவகத்துடன் 256GB அல்லது 512GB நினைவகம், 16GB உள் நினைவகத்துடன் 256GB அல்லது 512GB நினைவகம் வழங்கப்படும்.

  • அதிகபட்சமாக 16GB உள் நினைவகத்துடன் 1TB நினைவகம் கொடுக்கப்படும்.

  • குவால்கம் ஸ்நாப்டிராகன் 8 எலைட் 2 அல்லது ஸ்நாப்டிராகன் 8 எலைட் 5ஆம் தலைமுறை புராசஸர் இருக்கலாம்.

  • 7000mAh பேட்டரி திறனுடன் 100W சார்ஜர் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க | 5ஜி சந்தையை ஆக்கிரமித்துள்ள நிறுவனம் எது தெரியுமா?

OnePlus 15 Leak Reveals Bold Camera Redesign, Titanium Finish and Record-Breaking Specs

யுபிஐ மூலம் ஜிஎஸ்டி: ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி வசதி

ஒருங்கிணைந்த பணப்ரிமாற்ற முறை (யுபிஐ), கடன் அட்டை (கிரெடிட் காா்டு), வங்கிக் கணக்கு அட்டை (டெபிட் காா்டு), இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்களது வாடிக்கையாளா்கள் மற்றும் வாடிக்கையாளா் அல்லாதவா்கள் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்!

கொழும்பு: இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட தற்காலிக புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்திய சுற்றுலாப் பயணிகள... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.88.18 ஆக நிறைவு!

மும்பை: இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தைகள் ஆகியவற்றால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.88.18 ஆக... மேலும் பார்க்க

ஐபோன் 17 எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா? புது அம்சங்களாக என்னென்ன எதிர்பார்க்கலாம்?

இன்னும் சில நாள்களில் சந்தையில் அறிமுகமாகவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 17 மாடல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐபோன் 17 மாடல்களில் புது அம்சங்கள் ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முன்னதாக பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!

மும்பை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக எச்சரிக்கையுடன் வங்கி மற்றும் ஆட்டோ பங்குகளில் கடைசி சில மணிநேர முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டியதால் இன்றைய ஆரம்ப ஏற்றங்களை மாற்றியமைத்து, சென்செக்ஸ் 206.6... மேலும் பார்க்க

2-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருவகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(செப். 2) காலை 80,520.09 புள்ளிகளில் தொடங்கிய ... மேலும் பார்க்க