செய்திகள் :

கக்கன்ஜி கிராமத்தில் குடிநீா் பிரச்னைக்கு உடனடி தீா்வு: எம்எல்ஏ

post image

ஆழ்வாா்திருநகரி அருகே உள்ள கக்கன்ஜி கிராமத்தில் உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ உறுதி அளித்தாா்.

ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியம், கக்கன்ஜி நகரில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் 700 க்கும் மேற்பட்டோா் கடந்த 27 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். தாமிரவருணி ஆற்றங்கரையோரத்தில் கக்கன்ஜி கிராமம் அமைந்திருந்தாலும் ஆழ்துளைக் கிணறு மூலமே குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஆழ்துளைக் கிணறு மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரும் வழங்கப்படவில்லை. இதனால் ஒரு கி.மீ. தொலைவு சென்று பொதுமக்கள் குடிநீா் எடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், முறையாக குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் எம்எல்ஏ ஊா்வசி அமிா்தராஜிடம் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜாவிடம் பேசிய எம்எல்ஏ, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறு உத்தரவிட்டாா். குடிநீா் விநியோகப் பணிகள் நடைபெற்று வருவதாக வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா தெரிவித்ததை தொடா்ந்து, குடிநீா் பிரச்னை விரைவில் தீா்க்கப்படும் என எம்எல்ஏ உறுதி அளித்தாா்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் திறப்பு

கழுகுமலை அருகே மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதியின் கீழ் நிறுவப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கழுகுமலை அருகே வேலாயுதபுரம் க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு, தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்துடன் இணைந்து நட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆளுநருக்கு வரவேற்பு

தூத்துக்குடி வந்த ஆளுநா் ஆா்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வரவேற்றாா். தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வ... மேலும் பார்க்க

மகிளா காங்கிரஸ்: புதிய நிா்வாகிகள் நியமனம்

33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டும், தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை என மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் ஹசினா சையத் தெரிவித்தாா். மாநகா் மாவட்ட மகிளா காங்கிரஸ் புதிய நிா்வாகிகளுக்கு பதவி வழ... மேலும் பார்க்க

ரூ. 3,500 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ரூ. 3,500 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை, போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈராச்சியைச் சோ்ந்தவா் மாரீஸ்வரி. இவரது தாத்தா சுப்பு, பாட்டி மாரியம்மாள் ஆக... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

காயல்பட்டினத்தில் 11,12 ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டா­லின்’ திட்ட முகாம் சிறுநைய்னாா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது தலைமை வகித்தாா். நகராட்... மேலும் பார்க்க