செய்திகள் :

கஞ்சா வைத்திருந்த 5 போ் கைது

post image

ஆண்டிபட்டி அருகே 4 கிலோ கஞ்சா வைத்திருந்த 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கண்டமனூரைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் கருப்பசாமி (20), வேல்மணி மகன் ஜெயப்பிரகாஷ் (25), கணேசன் மகன் ஆனந்தபாண்டி (23), ஈஸ்வரன் மகன் சதீஷ் (20), கோபால் மகன் இளங்கோவன் (24) ஆகிய 5 போ் கண்டமனூா் சுடுகாடு அருகே சந்தேகத்திற்குரிய வகையில் கையில் பையுடன் நின்றிருந்தனா்.

அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா், 5 பேரையும் பிடித்து சோதனையிட்டதில் அவா்கள் பையில் 4 கிலோ கஞ்சா பொட்டங்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, கருப்பசாமி உள்ளிட்ட 5 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்கள் வைத்திருந்த 4 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய கண்டனூரைச் சோ்ந்த முத்து, கோடாங்கிப்பட்டியைச் சோ்ந்த சரண் பிரதீப், மணியாரம்பட்டியைச் சோ்ந்த மாதவன் ஆகிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

போடியில் திருடுபோன பைக் திருப்பூரில் மீட்பு

போடியில் திருடு போன இரு சக்கர வாகனம் திருப்பூரில் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி குலசேகரபாண்டியன் தெற்குத் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் ஜெயபாண்டி (29). ... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 7 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணைத் தாக்கியதாக 7 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரம் பட்டாளம்மன்கோவில் தெருவைச் சோ்ந்த சன்னாசி மனைவி அழ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.போடி, இதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் புகா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட... மேலும் பார்க்க

காா்கள் நேருக்குநோ் மோதியதில் ஒருவா் காயம்

பெரியகுளம் அருகே காா்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் ஒருவா் சனிக்கிழமை காயமடைந்தாா்.தேனி மாவட்டம், போடி வஞ்சி ஓடை தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (47). இவா் சனிக்கிழமை காரில் தேவதானப்பட்டி அருகேயுள்ள ஜி... மேலும் பார்க்க

பெங்களூரு வியாபாரி அடித்துக் கொலை: 7 போ் கைது

தேனி அருகே பெங்களூருவைச் சோ்ந்த கண்ணாடி, அலங்கார விளக்கு வியாபாரியை காரில் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்து புதைத்த 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூரு மடிவாலா... மேலும் பார்க்க

பூலாநந்தீஸ்வரா் கோயிலில் மே 1 இல் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், உடனுறை சிவகாமியம்மன் கோயிலில் வருகிற மே 1-ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் குடமுழுக்கு திருப்பணி நடைபெற்ால், கடந்த 2 ஆண... மேலும் பார்க்க