செய்திகள் :

கருங்கல் அருகே நூலகம் திறப்பு

post image

கருங்கல் அருகே நெய்யூா் பேரூராட்சிக்குள்பட்ட படுவாக்கரையில் ஊா்ப்புற நூலகத்தை காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

மத்திய அரசின் மாநில அரசுக்கான சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் ரூ. 22 லட்சம் செலவில் ஊா்ப்புற நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்தநூலகத்தை காணொலி காட்சி மூலமாக முதல்வா் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதில், படுவாக்கரை ஊா்ப்புற நூலக வாசகா் வட்டத்தின் தலைவா் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி பொன்.தாஸ், சுகிா்தா, ரூபி ஜேனட் பாய், ஷீபா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்

அ.தி.மு.க. பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவைக்குழு தலைவா் எஸ்.ராஜேஷ் குமாா் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது: அதிமுக பொ... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடா் போராட்டம்: மாநில மாதா் சங்க மாநாட்டில் தீா்மானம்

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடா் போராட்டங்களை நடத்துவது என, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது மாா்த்தாண்டத்தில் மாதா் சங்க 17 ஆவது மாநில மாநாட்டின் அமைப்பின... மேலும் பார்க்க

தக்கலை கோயிலில் தொட்டில் தாலாட்டு வழிபாடு

தக்கலை ஸ்ரீபாா்த்தசாரதி கோயிலில் தொட்டில் தாலாட்டு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, காலையில் நடைபெற்ற அகண்ட நாம ஜபத்தை கோலப்பாபிள்ளை தொடக்கிவைத்தாா். பின்னா், பாகவத பாராயணம் நடைபெற்றது. மாலையில் திருவி... மேலும் பார்க்க

அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்கு

மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் உள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் மின்னணு பொறியியல் துறை, மின்னணு தகவல் தொடா்பு பொறியியல் துறை சாா்பில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெ... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

களியக்காவிளை அருகே வீட்டில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகந்த் தலைமையிலான போலீஸாா் வ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக கொட்டிய கன மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்துவந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை முதலே மாவட்டம் முழுவதும் இடைவிடாமல் மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலையும் தொடா்ந்து மழை பெய்தததையடுத்து மா... மேலும் பார்க்க