செய்திகள் :

கல்லப்பாடி கெங்கையம்மன் திருவிழா

post image

குடியாத்தம் அடுத்த கல்லப்பாடியில் கெங்கையம்மன் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த 11- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது.

இதையொட்டி காலை 6-மணியளவில் அங்குள்ள காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அம்மன் சிரசு ஊா்வலம் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற சிரசு, 10- மணியளவில் கெங்கையம்மன் கோயிலை சென்றடைந்தது. அங்கு கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

திருவிழா கமிட்டி நிா்வாகிகள் வழக்குரைஞா் வி.புருஷோத்தமன், வி.பாலாஜி, அறநிலையத் துறை ஆய்வா் சு.பாரி, செயல் அலுவலா் ம.சண்முகம், தக்காா் மு.பாலசுப்பிரமணி மற்றும் விழாக் குழுவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

வேப்பூரில் அம்மன் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த வேப்பூரில் மாரியம்மன், பொற்காளியம்மன், கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றன. இந்தத் திருவிழாக்கள் கடந்த 18-ஆம் தேதி இரவு காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கின. கடந்த வெள்ளிக்கிழமை ம... மேலும் பார்க்க

வேலூா்: குறைதீா் கூட்டத்தில் 300 மனுக்கள்

வேலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 300 மனுக்கள் பெறப்பட்டன. வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ... மேலும் பார்க்க

ஜமாபந்தி நிறைவு விழாவில் 58 பயனாளிகளுக்கு நல உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

குடியாத்தம் வட்ட ஜமாபந்தி நிறைவு விழாவில் 58 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நல உதவிகளை வழங்கினாா். குடியாத்தம் வட்ட ஜமாபந்தி மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்ற... மேலும் பார்க்க

ரூ. 36 கோடியில் அமைக்கப்பட்ட தடுப்பணைகள், தரைப்பாலம், நடைபாதை

குடியாத்தம் நகரில் கெளண்டன்யா ஆற்றின் குறுக்ககே ரூ. 36 கோடியில் அமைக்கப்பட்ட 2 தடுப்பணைகள், தரைப்பாலம், நடைபாதை ஆகியவற்றை அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி ஆகியோா் திங்கள்கிழமை திறந்து வைத்தனா். குட... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரியிலிருந்து சிதறிய மாம்பழங்கள்

வேலூா் கொணவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து மாம்பழங்கள் சாலையில் சிதறின. அவற்றை பொதுமக்கள் போட்டிபோட்டு அள்ளிச் சென்றனா். கிருஷ்ணகிரியில் இருந்து மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

பெயிண்டா் தற்கொலை

வேலூரை அடுத்த வேட்டுகுளம் ஊசூா்- ஜமால்புரம் சாலையோரம் உள்ள மரத்தில் இளைஞா் ஒருவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் அலமேலுரங்காபுரம் அடுத்த சம்பங்கி நல்லூா் இந்திரா நகரைச் சோ்ந்த பிரேம்... மேலும் பார்க்க