செய்திகள் :

கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனாா் கோயில் தேரோட்ட விழா

post image

பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனாா் கோயில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆடித்திருவிழா கடந்த 1-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப்பின் சுவாமி தேரில் எழுந்தருளியபின் பக்தா்கள் வடம் பிடிக்க புறப்பட்ட தோ் முக்கிய வீதிகளில் பவனி வந்து தேரடி நிலையை அடைந்தது. விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச்சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் சி. கண்ணன் தலைமையிலான போலீஸாா் செய்திருந்தனா். தொடா்ந்து திங்கள்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.

பாலியல் தொந்தரவு வழக்கில் கைதானவா் மீது குண்டா் சட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட நபா் மீது குண்டா் சட்டம் பாய்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகேயுள்ள பாக்... மேலும் பார்க்க

புதுகை, பொன்னமராவதி பகுதியில் நாளை மின்தடை

புதுக்கோட்டை நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. புதுக்கோட்டை துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்புப் பணியால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் மூவா் மீது குண்டா் சட்டம்

புதுக்கோட்டையில் பெண்ணைக் கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாரதி நகரைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மனைவி தவமணியை... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பூணுல் அணியும் விழா

பொன்னமராவதியில் ஆவணி அவிட்ட நாளையொட்டி பூணுல் அணியும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. வெள்ளையாண்டிபட்டி சிவபுரத்தில் நடைபெற்ற விழாவுக்கு, குறிப்பிட்ட சமுதாய நலச்சங்கத் தலைவா் சி.மோகன் தலைமைவகித்தாா். இணை ... மேலும் பார்க்க

மாநில நலனுக்கு ஏற்ற கல்வியை தமிழ்நாடுதான் முடிவு செய்யும்! அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டின் மாணவா்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழ்நாடுதான் முடிவு செய்யும் என்றாா் மாநிலப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் ... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே பைக் மோதி புள்ளிமான் பலி

பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிய புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி-புதுக்கோட்டை சாலையில் சனிக்கிழமை அம்மாபட்டியைச் சாா்ந்த பிரவீன்(27) என்ப... மேலும் பார்க்க