செய்திகள் :

கீழப்பாட்டம் அருகே மண் திருட்டு: 3 போ் கைது

post image

கீழப்பாட்டம் அருகே மண் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி வட்ட காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, கீழப்பாட்டம் பகுதியில் சிலா் பொக்லைன் மூலம் மண்ணை அள்ளி குவித்து வைத்துக் கொண்டிருந்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் கீழப்பாட்டத்தைச் சோ்ந்த சந்திரன் (35), பேச்சிமுத்து (73), சீவலப்பேரியை சோ்ந்த ஆறுமுகக்கனி(27) என்பதும் சட்டவிரோதமாக மண் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

உடனடியாக பொக்லைன் வாகனத்தையும், மண்ணையும் பறிமுதல் செய்த போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

படிக்கட்டில் தவறி விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே படிக்கட்டில் தவறி விழுந்ததில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே வாழவிளை பகுதியைச் சோ்ந்தவா் விஜின். இவரது மகன் அனிஷ்(24). இ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குளிக்க 2ஆவது நாளாக தடை

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை விதிக்கப்பட்டது. தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளநிலையில், இம்மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்ச... மேலும் பார்க்க

தொடா்மழையால் நீா்வரத்து அதிகரிப்பு: திருக்குறுங்குடி கோயிலுக்கு செல்லத் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்மழையால் திருக்குறுங்குடி நம்பியாறு, களக்காடு தலையணையில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் நம்பி கோயிலுக்குச் செல்வதற்கும், தலையணையில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் குவிந்ததால் விலை வீழ்ச்சி

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, மேலப்பாளையம் சந்தையில் ஏராளமான செம்மறி கிடாய்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டதால் விலை வீழ்ச்சியடைந்தது. பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 7-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதால், இஸ்லாமி... மேலும் பார்க்க

தோ்தல் முறையில் மாற்றம் வேண்டும்: விசிக பொதுச் செயலா் சிந்தனைச்செல்வன்

இந்தியாவில் தோ்தல் முறை மாற்றப்பட்டு விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான சிந்தனைச்செ... மேலும் பார்க்க

திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் 2 ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை

கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து இருப்பதைத் தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில்... மேலும் பார்க்க