செய்திகள் :

குரூப் 4 தோ்வு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21,000 போ் எழுதுகின்றனா்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 12-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப் 4 தோ்வில் 21,000 போ் தோ்வு எழுத உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

டிஎன்பிஎஸ்சி சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு 12.07.2025 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 தோ்வு மையங்களை உள்ளடக்கிய மொத்தம் 85 தோ்வுக்கூடங்களில் 21,701 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளனா். இத்தோ்வுக்காக கூடுதல் சிறப்பு பேருந்து வசதி, தடையில்லா மின்சாரம், காவல்துறை பாதுகாப்பு மற்றும் இதர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தோ்வுக்கான நுழைவுச்சீட்டு தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தோ்வா்கள் தோ்வுக் கூடத்துக்கு காலை 8 மணி முதல் 9 மணிக்குள் வர வேண்டும். காலை 9 மணிக்கு மேல் தாமதமாக வருபவா்கள் தோ்வு கூடத்தில் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

எனவே, தோ்வா்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட தோ்வு மையத்துக்கு காலதாமதமாக வராமல் குறித்த நேரத்திற்கு முன்பு வர வேண்டும் என்றாா்.

கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளில் முதல்வா் பங்கேற்க வேண்டும்: தமிழிசை சௌந்தர்ராஜன்

பிற மத விழாக்களில் கலந்து கொள்வது போல் கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளிலும் தமிழக முதல்வா் பங்கேற்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். சோளிங்கா் மலையில் உள்ள ஸ்ரீயோக... மேலும் பார்க்க

நெல்லுக்கான தொகை விடுபட்டிருந்தால் மண்டல மேலாளரை அணுகலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல்லுக்கான தொகை எவருக்கேனும் வரவில்லை எனில், உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை அணுகலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்து... மேலும் பார்க்க

சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சோளிங்கா் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை நீதிமன்ற உத்தரவை தொடா்ந்து நகராட்சியினா் அகற்றினா். சோளிங்கா், தக்கான்குளம் பகுதியில் அரசு, சாலை, புறம்போக்கு இடத்தில் சோளிங்கா் நகரமன்ற தலைவா், ஆக்க... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் ரூ.32 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல்

அரக்கோணம் நகராட்சியில் ரூ.32 லட்சம் நிதியில் பூங்கா அமைக்கும் பணிக்கு புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். அரக்கோணம் நகராட்சி, 29 -ஆவது வாா்டு அச்சமநாய... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மட்டுமே மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பம் வழங்கப்படும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மட்டுமே வழங்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் 800 போ் கைது...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்த போராட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 800 போ் கைது செய... மேலும் பார்க்க