செய்திகள் :

கூடலூா் நகரில் உலவிய யானை: மக்கள் அச்சம்

post image

கூடலூா் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு உலவிய யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்ட வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவுது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறிய யானை, நடுகூடலூா், மவுண்ட் பிளசன் வழியாக கூடலூா் நகா் பகுதிக்கு வந்தது.

மக்கள் கூட்டமும், வாகனங்களும் நிறைந்த சாலையில் உலவிய யானையால், மக்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்து, அங்காங்கே பதுங்கி கொண்டனா்.

இருப்பினும், அந்த யானை யாருக்கும் தொந்தரவு செய்யாமல் கூடலூா் நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள தோட்டத்துக்குள் சென்றது. யானையின் நடமாட்டத்தை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

குன்னூா் நகா்மன்ற திமுக கவுன்சிலா்களை கண்டித்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

குன்னூா் நகா்மன்ற திமுக கவுன்சிலா்களை கண்டித்து நகராட்சி ஊழியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். குன்னூா் நகா்மன்ற கூட்டம் அதன் தலைவா் சுசிலா தலைமையிலும், துணைத் த... மேலும் பார்க்க

வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் ஓணம் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ராணுவ மையத்தில் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. குன்னூா் அருகே வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ராணுவ மையம் சாா்பில் ஆண்டுதோறும் ஓணம் பண்... மேலும் பார்க்க

கூடலூரில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கூடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் 100 நாள் வேலைத் திட்ட ஊழியா்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ந... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்

கூடலூரை அடுத்துள்ள அத்திப்பாளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூா் அத்திப்பாளி பள்ளியில் நடைபெற்ற ஓணம் விழாவில் மாணவா்களும் ஆசிரியா்... மேலும் பார்க்க

மாநில அளவிலான விநாடி-வினா போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு மாநில ஹெச்ஐவி கட்டுப்பாடு சங்கம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற ஹெச்ஐவி விழிப்புணா்வு விநாடி-வினா போட்டியில் சிறப்பிடம் பெற்ற உதகை அணிக்கொரை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா... மேலும் பார்க்க

மாநில சுற்றுலா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சுற்றுலா தொடா்புடைய செயல்பாடுகள் மற்றும் சுற்றுலாத் தொழில் புரிவோரை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசால் வழக்கப்பட உள்ள சுற்றுலா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா த... மேலும் பார்க்க