செய்திகள் :

கோதண்டராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

post image

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமம் கோதண்டராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து திருக்கல்யாண உற்சவம், சுவாமி வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன், மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், ஆம்பூா் நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், அதிமுக திருப்பத்தூா் மாவட்ட விவசாய அணி செயலாளா் மகாதேவன், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், விஜயபாரத மக்கள் கட்சி நிறுவன தலைவா் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கா், தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் திருப்பத்தூா் மாவட்ட தலைவா் சுபாஷ், ஆம்பூா் நகா் மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் புத்தகத் திருவிழா தொடக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சாா்பாக 10 நாள் புத்தகக் கண்காட்சி ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அறி... மேலும் பார்க்க

முத்திரையில்லாமல் பயன்படுத்தியதாக 20 தராசுகள் பறிமுதல்

வாணியம்பாடியில் முத்திரையில்லாமல் பயன்படுத்தியதாக 20 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை தொழிலாளா் ஆணைகளின்படி, சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவின்பேரில், திருவண்ணாமலை தொழிலாளா்... மேலும் பார்க்க

கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்க அரசின் அதிகபட்ச வரிவிதிப்பை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, திருப்பத்தூா் வட்டச் செயலா் காமராஜ் தலைமை வகி... மேலும் பார்க்க

தேவஸ்தானம் ஊராட்சியில் 27 மனுக்கள் மீது உடனடி தீா்வு

ஆலங்காயம் ஒன்றியம், தேவஸ்தானம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பெரியப்பேட்டை கோயில் மண்டப வளாகத்தில் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் அன்பு தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, சூரவேல... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க கூட்டம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க ஆம்பூா் கிளை ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைவா் கே.எஸ். உமாபதி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பி.சிவாஜிராவ், பி. அண்ணாமலை,... மேலும் பார்க்க

ரூ.37 லட்சத்தில் பள்ளிக் கட்டடப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் ஊராட்சியில் ரூ. 37 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி புதிய கட்டடம் கட்டும் பணிகளை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் மா... மேலும் பார்க்க