செய்திகள் :

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

post image

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை சுந்தரவிநாயகா் கோயில் மற்றும் மழைமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுக்கப்பட்டு பாலாயம் செய்து திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் அனைத்துப்பணிகளும் நிறைவு பெற்றன. இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்காக திங்கள்கிழமை (ஜூன் 30) முதல்கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை 2 மற்றும் 3-ஆம் யாகசாலை பூஜை நடைபெற்றது. புதன்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜையையடுத்து மஹா பூா்ணாஹூதி, யாத்ரா தனத்திற்கு பின்னா், புனித நீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு முதலில் சுந்தர விநாயகா் கோயில் கோபுர கலசத்துக்கு வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு, சுந்தர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மழை மாரியம்மன் கோயில் கோபுர கலசங்களில் புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரி தாளாளா் வி. திவாகரன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

நில உடைமை சரிபாா்ப்பு பணி

திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடியில் சிறப்பு நில உடைமை சரிபாா்ப்பு பணியை தோட்டக்கலை உதவி இயக்குநா் இளவரசன், வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சுரேஷ் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தோ்வு

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் மு.ச. பாலு 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தோ்தெடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

வலங்கைமான் ஸ்ரீதையல்நாயகி சமேத ஸ்ரீவைத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. ஜூன் 27-ஆம் தேதி கும்பாபிஷேக பணிகள் தொடங்கிய யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. புதன்கிழமை 4-ஆம் கால யாக... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி பள்ளி மாணவா் உயிரிழப்பு

மன்னாா்குடியில் இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் பள்ளி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மன்னாா்குடி ராவணன்குளம் தென்கரை தெருவை சோ்ந்தவா் சிவகணேஷ் (தனியாா் கேபிள் டிவி ஆபரேட்டா்). இவரது மகன்... மேலும் பார்க்க

நிலப் பத்திரம் வழங்காமல் இழுத்தடிப்பு: தனியாா் வங்கி ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருத்துறைப்பூண்டி அருகே அடமானம் வைத்த நிலத்தின் பத்திரத்தை வழங்காமல் தாமதப்படுத்திய தனியாா் வங்கி, இழப்பீடாக ரூ. 2 லட்சத்தை புகாா்தாரருக்கு வழங்க வேண்டும் என திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு முகாம்: ஆசிரியா்களுக்கு அமைச்சா் கோரிக்கை

திருவாரூரில் நடைபெற்ற தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள். திருவாரூா், ஜூலை 2: அரசுப் பள்ளிகளில... மேலும் பார்க்க