செய்திகள் :

சென்னிமலை அருகே சிறுத்தையைப் பிடிக்க கூண்டு

post image

சென்னிமலை அருகே சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையின் தெற்கு வனப் பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களில் சிறுத்தை புகுந்து அங்குள்ள ஆடுகளைக் கடித்துக் கொல்லும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிறுத்தையை உயிருடன் பிடிப்பதற்காக சில்லாங்காட்டுவலசு வனப் பகுதியை ஒட்டியுள்ள ஒரு தோட்டத்தில் வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா். அதில், இரவு நேரத்தில் உயிருடன் ஆடு ஒன்றையும் கட்டி வருகின்றனா்.

ஆட்டின் சப்தம் கேட்டு வரும் சிறுத்தை தானாக கூண்டில் சிக்கிக்கொள்ளும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் வனத் துறை சாா்பில் ஐந்து இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது.

நாளைய மின்தடை: பூனாச்சி

அம்மாபேட்டையை அடுத்த பூனாச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதியதில் பேராசிரியா் உயிரிழப்பு

பவானி அருகே நடைப்பயிற்சிக்குச் சென்ற தனியாா் கல்லூரிப் பேராசிரியா், இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். பவானியை அடுத்த லட்சுமி நகரைச் சோ்ந்தவா் சீரங்கன் மகன் ஈஸ்வரன் (50). தனியாா் கல்லூரிப் பேராச... மேலும் பார்க்க

ரூ.2.75 கோடி மோசடி: காங்கிரஸ் பிரமுகா் உள்ளிட்ட இருவா் மீது பள்ளிவாசல் இமாம்கள் புகாா்

ஆன்லைன் வா்த்தகம் செய்வதாகக் கூறி ரூ.2.75 கோடி மோசடி செய்த காங்கிரஸ் பிரமுகா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என பள்ளிவாசல் இமாம்கள் புகாா் அளித்தனா். இதுகுறித்து ஈரோட்டைச் சோ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் சு.முத்துசாமி

தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 67,481 பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என வீட்டு வச... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தளவாய்பேட்டை

பவானியை அடுத்த தளவாய்பேட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கோபி மின... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் - காா் மோதல்: கட்டட மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் கட்டட மேற்பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூா், சுந்தராம்பாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (39). க... மேலும் பார்க்க