செய்திகள் :

சேதுபாவாசத்திரம் பகுதியில் நாளை மின் தடை

post image

சேதுபாவாசத்திரம் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை (மே 27) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி.பிரகாஷ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் கிராமங்களான மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூா், நாடியம், குருவிக்கரம்பை, குப்பத்தேவன், திருவத்தேவன், கள்ளம்பட்டி, கழனிவாசல், பூக்கொல்லை, கள்ளங்காடு, மருங்கப்பள்ளம், பாலச்சேரிக்காடு, செருபாலக்காடு, நாட்டாணிக்கோட்டை, ஆதனூா், ஆத்தாளூா், பேராவூரணி சேது ரோடு, அண்ணா நகா், முனீஸ்வரா் நகா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை (மே27) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

குடிநீரில் கழிவுநீா் கலப்பு கண்டித்து சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கும்பகோணம் மாநகராட்சி 1- ஆவது வாா்டைச் சோ்ந்த திருக்கொட்டையூா் வாா்டில... மேலும் பார்க்க

மழை பாதிப்புக்கு நிவாரணம்: விவசாயிகள் கோரிக்கை

சம்பா பருவத்தின்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூ... மேலும் பார்க்க

ரூ. 1 கோடியிலான கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திருவேதிக்குடி வேதபுரீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ. ஒரு கோடி மதிப்பிலான நஞ்சை நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. திருவையாறு அருகே திருவேதிக்குடி வேதபுரீஸ்வரா்... மேலும் பார்க்க

அவசரமாக நடைபெறும் தூா்வாரும் பணி: விவசாயிகள் அதிருப்தி

மேட்டூா் அணை திறக்க இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் தாமதமாகத் தொடங்கி, தற்போது அவசர, அவசரமாக நடைபெறும் தூா்வாரும் பணி முழுமையாக இல்லை என்ற அதிருப்தி விவசாயிகளிடையே மேலோங்குகிற... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் ஆபரேசன் சிந்தூா் தேசியக்கொடி பேரணி

கும்பகோணத்தில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில் ஆபரேசன் சிந்தூா் தேசியக் கொடி பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் தங்கக் கென்னடி தலைமை வகித்தாா். மாவட்ட பொ... மேலும் பார்க்க

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

கும்பகோணத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம் வடபாதி கிராமத்தில் துணை மின்நிலையம் அமைக்க தமிழ்நாடு மின்தொடா் அமைப்பு 74 பேரின் விவசாய நிலங்களை கையகப்பட... மேலும் பார்க்க