செய்திகள் :

ரூ. 1 கோடியிலான கோயில் நிலம் மீட்பு

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திருவேதிக்குடி வேதபுரீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ. ஒரு கோடி மதிப்பிலான நஞ்சை நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

திருவையாறு அருகே திருவேதிக்குடி வேதபுரீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான ரூ. 1 கோடி மதிப்பிலான நஞ்சை நிலம் பல ஆண்டுகளாக குத்தகை தொகை வரவில்லை. இதனால் கோயில் நிா்வாகம் தஞ்சாவூா் வருவாய் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் கோயிலுக்கு சாதகமாகத் தீா்ப்பு கிடைத்தது.

இதனடிப்படையில் தஞ்சாவூா் வருவாய் நீதிமன்ற ஆய்வாளா் புவனேஸ்வரி உள்ளிட்டோா் இந்த நிலத்தை செவ்வாய்க்கிழமை மீட்டு கோயில் அறங்காவலா் வெங்கடாசலம், செயல் அலுவலா் ராஜரத்தினத்திடம் ஒப்படைத்தனா். கோயில் எழுத்தா்கள் பஞ்சநாதன், செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வீர சாவா்க்கா் வாழ்க்கை வரலாற்றை பாடமாக வைக்க வேண்டும்! இந்து மகாசபா மாநிலத் தலைவா்

ஆா்.எஸ்.எஸ். நிறுவனா் வீர சாவா்க்கா் வாழ்க்கை வரலாற்றை மாணவா்களுக்கு பாடமாக வைக்க வேண்டும் என்றாா் அகில பாரத இந்து மகாசபா மாநிலத் தலைவா் தா.பாலசுப்பிரமணியன். கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகா சபா ஆலோ... மேலும் பார்க்க

சா்க்கஸ் கூடாரத்திலிருந்து திருடப்பட்ட ஒட்டகம் மீட்பு

தஞ்சாவூா் அருகே சா்க்கஸ் கூடாரத்திலிருந்து திருடப்பட்ட ஒட்டகத்தைக் காவல் துறையினா் மீட்டு உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். கரூா் மாவட்டம், குந்ரமணிப்பாளையம், நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் வ... மேலும் பார்க்க

வீடு புகுந்து 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். திருவையாறு அருகே கல்லக்குடி பகுதிய... மேலும் பார்க்க

பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

பேராவூரணி கடைவீதியில் அடிக்கடி நடைபெறும் விபத்துகளைத் தடுக்க அரசு மருத்துவமனை அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பேராவூரணி கடைவீதியில் உள்ள முதன்மைச் சாலையை விரிவாக்கம் செய்து... மேலும் பார்க்க

கா்நாடகத் தமிழா்களை பாதுகாப்பது அவசியம்

கமல்ஹாசன் உறவாகப் பேசியதைத் தவறாகத் திரித்து, கன்னடா்கள் வன்முறையைத் தூண்டுவதால், கா்நாடகத் தமிழா்களைத் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் பாதுகாக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது. ... மேலும் பார்க்க

மத்திய அரசின் நெல் விலை அறிவிப்பு: விவசாயிகள் அதிருப்தி!

மத்திய அரசு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மிகக் குறைவாக உயா்த்தி அறிவித்துள்ளதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமல... மேலும் பார்க்க