செய்திகள் :

சேலம் மாவட்டத்தில் 15 போ் மாநில நல்லாசிரியா் விருதிற்கு தோ்வு

post image

தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதிற்கு சேலம் மாவட்டத்திலிருந்து 15 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதன்விபரம் வருமாறு:

தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணன், எடப்பாடி அரசு ஆண்கள் பள்ளி கணித ஆசிரியா் கமலக்கண்ணன், மல்லியகரை அரசு மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியா் பாபு, சேலம் காமராஜா் நகா் காலனி உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் ஷீலாதேவி, மேச்சேரி அரசு ஆண்கள் பள்ளியின் பொருளியல் ஆசிரியா் சந்தோஷ்குமாா், பட்டதாரி ஆசிரியா்(அறிவியல்) அருள்மொழி, ஓமலூா் வெள்ளாளப்பட்டி முதுகலை கணித ஆசிரியா் அருள்மணி, மேச்சேரி ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி முதல்வா் வனிதா, ஏற்காடு மாண்போா்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியா் ராபா்ட் பெல்லாா்மின், அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா்கள் அயோத்தியாப்பட்டணம் பள்ளிப்பட்டி தென்னரசன், மகுடஞ்சாவடி கே.கே.நகா் வையாபுரி, கொங்கணாபுரம் சித்திரப்பாளையம் ஜெயக்குமாா், கோவலன்காடு காவேரி, இடைநிலை ஆசிரியா்கள் கொங்கணாபுரம் ரெட்டிப்பட்டி முனியசாமி, பெத்தநாய்க்கன்பாளையம் தமையனூா் சிவக்குமாா் ஆகிய 15 போ் நல்லாசிரியா் விருதிற்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவருக்கும் இன்று செப்.5ந்தேதி சென்னை ,கோட்டூா்புரம் அண்ணா நூலக அரங்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ்பொய்யாமொழி டாக்டா்.இராதாகிருஷ்ணன் விருதினை வழங்குகிறாா்.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

சேலம் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர தகுதி வாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் முதுகு தண்டுவட சிகிச்சை மையம் நாளை தொடக்கம்

சேலம் மண்டலத்தில் மருத்துவத் துறையில் 36 ஆண்டுகளாக முன்னோடியாக திகழும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்படுகிறது. இதுகுறித்து மருத்த... மேலும் பார்க்க

கொண்டயம்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியா் விருது

கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணனுக்கு மாநில நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது. தம்மம்பட்டியை அடுத்த கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணன் (59) கட... மேலும் பார்க்க

மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா

மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆத்தூரை அடுத்த மல்லியகரையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா மற்றும் அக்னித் திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராமில் நட்பு: மாணவியை ஏமாற்றி நகை பறித்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

சென்னையை சோ்ந்த பிளஸ் 2 மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, அவரை சேலம் வரவழைத்து நகை, மடிக்கணினியை பறித்துக்கொண்டு தப்பிய இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா். இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஓராண்டாக பழகிவந்... மேலும் பார்க்க

திருமண மோசடி: மணப்பெண் உள்பட 3 போ் கைது

மேட்டூா் அருகே திருமணமானதை மறைத்து மீண்டும் திருமணம் செய்த பெண் உள்பட 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள திண்டமங்கலத்தை சோ்ந்த கருப்பட்டி வியாபாரி அா்ஜுனன் ... மேலும் பார்க்க