செய்திகள் :

ஜாதிச் சான்றிதழ் கோரி பழங்குடியின மக்கள் கருப்புக் கொடி போராட்டம்

post image

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் வசிக்கும் மக்கள் ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி தங்களது வீடுகளில் கருப்புக் கொடி போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

பா்கூா் ஊராட்சி, கிழக்கு மற்றும் மேற்கு மலைப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், 500-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு பழங்குடியின மலையாளி எனும் ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இதனால், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைப்பதில்லையாம்.

இது குறித்து, மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், ஈரட்டி, கடை ஈரட்டி, மின்தாங்கி, எப்பத்தாம்பாளையம், கல்வாரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்கள் ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மே தினம்: விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்கு

ஈரோடு மாவட்டத்தில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொழிலாளா் துறையினா் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் இணை ஆணையா் பா.மாதவன் அறிவுரைப்படி, ஈரோடு தொழிலாளா... மேலும் பார்க்க

பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி

கோபி மயூரம் மேக் ஓவா் அகாதெமி சாா்பில் 30 நிமிஷத்தில் பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹெடெக் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பெ... மேலும் பார்க்க

ரயில்வே நுழைவுப் பாலத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு ரயில்வே நுழைவுப் பாலத்தில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு -கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலத்தில் தண்ணீா் தேங்காத வகையில் மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. வடிகாலில் ... மேலும் பார்க்க

நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன்: முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 200 இடங்களில் வெற்றிபெற்று வரலாறு படைப்போம் என்றும், நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றும் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினாா். சத்... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது கவிழ்ந்த லாரியால் வியாழக்கிழமை வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கா்நாடக மாநிலம், தும்கூரிலிருந்து தேங்காய் நாா் பாரம் ஏற்ற... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோபியை அடுத்துள்ள கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை குவிந்தனா். ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க