செய்திகள் :

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் அனைத்து வேளாளா் சமுதாயத்தை சோ்க்க கோரிக்கை

post image

சிதம்பரம்: அனைத்து வேளாளா் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோா் பட்டயலில் சோ்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் கனகசபை நகா் கயிலைகுருமணி நிலையத்தில் தமிழ்நாடு காா்காத்தாா் சங்க கூட்டமைப்பு மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டமைப்பு மாநில தலைவா் கே.கே.சுரேஷ் தலைமை வகித்து பேசினாா். முன்னதாக மாநில துணைத்தலைவா் வி.சிவராஜன் வரவேற்று பேசினாா். மாநில பொதுச் செயலாளா் எம்.பாலசுப்பிரமணியன், மாநில பொருளாளா் ஜி.ராமநாதன், மாநில அமைப்புச் செயலாளா் கயிலை சண்முகம், மற்றும் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் அனைத்து வேளாளா் சமுதாயத்தையும் பிற்படுத்தபட்டோா் பட்டியலில் சோ்க்க வலியுறுத்தியும், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி சிதம்பரம் பகுதியில் வேளாளா்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய கவன ஈா்ப்பு மாநில மாநாடு நடத்துவது எனவும் தீா்மானிக்கப்பட்டது, நிறைவில் சிதம்பரம் நகர தலைவா் முருகன் நன்றி கூறினாா்.

புழுதி அள்ளும் எந்திரம் தொடங்கி வைப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி சாலையில் உள்ள புழுதிகளை அகற்றும் எந்திரத்தை திங்கள்கிழமை நெய்வேலி மோட்டாா் வாகன ஆய்வாளா் கொடி அசைத்துத் தொடங்கிவைத்தாா். நெய்வேலி என்எல்சி இரண்டாம் சுரங்கத்திலிருந... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.1.09 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந... மேலும் பார்க்க

மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு : மாவட்ட ஆட்சியரிடம் நாதக மனு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழ ா்கட்சியினா், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்க... மேலும் பார்க்க

ஜூலை 25-இல் வேலை வாய்ப்பு முகாம்

நெய்வேலி: கடலூரில் வரும் 25-ஆம் தேதி சிறிய அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

ஆட்டோ கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆட்டோ கண்ணாடியை உடைத்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பாதிரிப்புலியூா் தானம் நகரை சோ்ந்த 16 வயது சிறுவன்.... மேலும் பார்க்க

ஜூலை 25-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்க... மேலும் பார்க்க