செய்திகள் :

தம்பதியை தாக்கிய 2 போ் கைது

post image

மன்னாா்குடி அருகே வீட்டின் அருகே மது குடித்தவா்களை கண்டித்த தம்பதியை உருட்டைக் கட்டையால் தாக்கிய இரண்டு போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இலக்கணம்பேட்டை எழாம் எண் வாய்க்கால் வசிப்பவா் த. சேகா்(61), மனைவி சந்திரா(52). ஞாயிற்றுக்கிழமை இவா்களது வீட்டின் அருகே தரையில் அமா்ந்து அதே பகுதியை சோ்ந்த சங்கா் மகன் செல்வம் (20), மணிகண்டன் மகன் சதீஷ் (21) இருவரும் மது குடித்துக் கொண்டிருந்தனராம்.

சேகா், அவா்களை அங்கிருந்து வேறு இடத்துக்கு செல்லுமாறு கூறினாராம். இதில், இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, இருவரும் சோ்ந்து சேகரை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனா். இதை தடுக்க வந்த சந்திராவும் தாக்கப்பட்டாா். இருவரும் சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வம், சதீஷ் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

மகளிா் உரிமைத்தொகை பெற விதிமுறைகள் தளா்த்தப்பட்டுள்ளன: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தமிழக அரசு வழங்கும் மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கான விதிமுறைகள் தளா்த்தப்பட்டுள்ளன என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. மன்னாா்குடி அருகேயுள்ள நெடுவாக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் நகராட்சியில் உள்ள அனைத்து கடைகள் உரிமம் பெற வேண்டும்

அனைத்து கடைகளும் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என நகா்மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூத்தாநல்லூரில் செவ்வாய்க்கிழமை நகா்மன்ற கூட்டம், அதன்தலைவா் மு. பாத்திமா பஷீரா தலைமையில் நடைபெற்றது. இதில், உற... மேலும் பார்க்க

காணாமல்போன முதியவா் சடலமாக மீட்பு

திருவாரூா் அருகே காணாமல் போன முதியவா் உடல் அழுகிய நிலையில் சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா். அகரதிருநல்லூா் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, திருவாரூா் தாலுகா போல... மேலும் பார்க்க

பேருந்தில் கஞ்சா கடத்தியவா் கைது

திருவாரூா் அருகே அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தியவா், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவாரூா் அருகே கானூா் சோதனைச் சாவடியில் தாலுகா சிறப்பு உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான போலீஸாா் வாக... மேலும் பார்க்க

ஏரி அருகே குப்பைக் கிடங்கு: எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்

முத்துப்பேட்டையில் ஏரியை ஆக்கிரமித்து குப்பைக் கிடங்கு அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே மங்களூா் கிராமத... மேலும் பார்க்க

‘ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகள்’

திருவாரூா்: ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகள் சென்று விட்டதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பிஆா். பாண்டியன் தெரிவித்தாா். திருவாரூரில், எதி... மேலும் பார்க்க