செய்திகள் :

திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை

post image

மடப்புரம் பத்ர காளியம்மன் கோயில் காவலாளி கொலை வழக்கு தொடா்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை மீண்டும் விசாரணை நடத்தினா்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸாா் அடித்துக் கொலை செய்தனா். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

ஏற்கெனவே திருப்புவனம், மடப்புரம் பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் பலகட்ட விசாரணைகளை முடித்து தடயங்களை சேகரித்தனா். மேலும், அஜித்குமாரை தனிப்படை போலீஸாா் அழைத்துச் சென்ற பகுதிகளின் கண்காணிப்புக் கேமரா பதிவுகளை சிபிஐ அதிகாரிகள் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், திருப்புவனம் காவல் நிலையத்துக்கு ஏற்கெனவே வந்து விசாரணை நடத்தி விட்டுச் சென்ற சி.பி.ஐ அதிகாரிகளில் 3 போ், புதன்கிழமை மீண்டும் அங்கு வந்து விசாரணை நடத்தினா்.

2-ஆவது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா்

சிவகங்கை மாவட்டத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சாா்பில், இரண்டாவது நாளாக அனைத்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். சிவகங்கையில் ம... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு ரூ. 61 லட்சத்தில் வேளாண் இயந்திரங்கள்

விவசாயிகளுக்கு ரூ.61 லட்சத்தில் வேளாண் இயந்திரங்களை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் வழங்கினாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வியாழக்கிழமை மரத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகே கண்டவராயன்பட்டியைச் சோ்ந்த மணிவாசகம் மகன் திருநாவுக்கரசு (38). ஓட்டுநராகப் பணிபுரியும் ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஸ்ரீமுத்தையா நினைவு தொழில்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு கல்லூரி முதல்வா் சு.நா.வெங்கடேசன் தலைமை வகித்தாா். நேஷனல... மேலும் பார்க்க

திருப்புவனம் அருகே அழகிய நிலையில் இரு சடலங்கள் மீட்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அடுத்தடுத்த இடங்களில் அழுகிய நிலையில் இரு சடலங்களை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். முக்குடி கிராமத்தில் மதுரை ஆதீனம் மடத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை அருகே கற்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் புதன்கிழமை சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியிலிருந்து காளையாா்கோவிலுக்கு கற்களை ஏற்றிக் கொண்... மேலும் பார்க்க