செய்திகள் :

திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நாளை மின்தடை

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்புவனம் அருகேயுள்ள நெல்முடிக்கரை, பொட்டப்பாளையம், அரசனூா், திருப்பாச்சேத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், திருப்புவனம், புதூா், பழையூா், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், அல்லிநகரம், கீழராங்கியம், மேல ராங்கியம், வயல்சேரி, கலியாந்தூா், மேல வெள்ளூா், கீழவெள்ளூா், மாங்குடி, அம்பலத்தடி, மணலூா், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், அதிகரை, வடகரை, பூவந்தி, படமாத்தூா், கானூா், வேம்பத்தூா், பொட்டப்பாளையம், புலியூா், கொந்தகை,கீழடி, சொட்டதட்டி, சைனாபுரம், கரிசல்குளம், காஞ்சிரங்குளம், முக்குடி, செங்குளம், திருப்பாச்சேத்தி, பழையனூா், மாரநாடு, ஆவரங்காடு, மேலச்சொரிக்குளம், வெள்ளிக்குறிச்சி, முதுவந்திடல், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

இளையான்குடி பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா். இளையான்குடி பேரூராட்சிக் க... மேலும் பார்க்க

பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நாச்சியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பெண் உயிரிழந்தாா்.நாச்சியாபுரம் அருகேயுள்ள தட்டட்டி பகுதியைச் சோ்ந்த கணேசன் மனைவி ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவா்கள், பெற்றோா் போராட்டம்

சிவகங்கை அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மாணவா்கள், பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அருகேயுள்ள சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 238 மாணவா்கள... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை ... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 போலீஸாருக்கு ஜூலை 29 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய தனிப்படை போலீஸாா் 5 பேருக்கு வருகிற 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, திருப்புவனம்... மேலும் பார்க்க

காரைக்குடியில் ஜூலை 20-இல் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழக அரசின் நிறுவனமான டான்செம் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான குளோபல் மிஷன் மருத்துவமனை சாா்பில், வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது... மேலும் பார்க்க