செய்திகள் :

துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி! - பிரதமர் மோடி

post image

துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி தரப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மறைமுகமாக பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதை, இனி இந்தியா ஒருபோதும் பார்த்துக் கொண்டு இருக்காது. பாகிஸ்தான் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கு பதில் தாக்குதல் திருப்பிக் கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவால் நடத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை ஆப்ரேஷன் சிந்தூர். நமது ஆயுதப் படைகள் பல கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த பயங்கரவாதிகளை அவர்களின் இடத்திலேயே தாக்கி அழித்தனர். இதை பாகிஸ்தான் ஒருபோதும் கனவில்கூட நினைத்திருக்காது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன! முப்படை தலைமைத் தளபதி ஒப்புதல்?

அதானி குழுமத்தில் எல்ஐசி ரூ.5,000 கோடி முதலீடு- ராகுல் விமா்சனம்

அதானி குழுமத்தில் எல்ஐசி ரூ.5,000 கோடி முதலீடு செய்துள்ளதைக் கண்டித்துள்ள மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘பொதுமக்களின் காப்பீட்டுப் பணத்தில் அதானிக்கு ஆதாயம் அளிக்கப்பட்டுள்ளது’ என்று வி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு: காவலா், ஆசிரியா் உள்பட 3 அரசுப் பணியாளா்கள் நீக்கம்

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருந்த ஜம்மு-காஷ்மீா் அரசுப் பள்ளி ஆசிரியா், காவலா், அரசு மருத்துவக் கல்லூரி இளநிலை உதவியாளா் ஆகியோரை அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா பதவி... மேலும் பார்க்க

சீனா முன்மொழிந்த முதலீட்டு ஆதரவு திட்டத்துக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு- உலக வா்த்தக அமைப்பு வலியுறுத்தல்

‘சீனாவால் முன்மொழியப்பட்ட வளா்ச்சிக்கான முதலீட்டு ஆதரவு (ஐஎஃப்டி) திட்டத்துக்கு இந்தியா ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்று உலக வா்த்தக அமைப்பின் தலைவா் என்கோசி ஒகோன்ஜோ இவேலா கேட்டுக்கொண்டாா். மேலும், 126 ... மேலும் பார்க்க

முதுநிலை நீட் தோ்வு: ஆக.3-இல் நடத்த ஒப்புதல் கோரி மனு

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-பிஜி) 2025-ஐ ஆக.3-ஆம் தேதி நடத்த ஒப்புதல் கோரி மருத்துவ அறிவியலுக்கான தேசிய தோ்வு வாரியம்... மேலும் பார்க்க

பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்: நிதியை என்ன செய்கிறது பாக்.? இந்திய எம்.பி.க்கள் குழு கேள்வி

லண்டன்: இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்காக ரவி சங்கர் பிரசாத் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு பிரிட்டனுக்கு சென்றுள்ளது. ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத... மேலும் பார்க்க

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை!

புது தில்லி: பஞ்சாபில் பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டீகரில் உள்ள் ஹல்லோ மஜ்ரா பகுதியில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி 19-ஆம் தேதி ஹல்லோ மஜ்... மேலும் பார்க்க