செய்திகள் :

நட்டாலத்தில் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

post image

கிள்ளியூா் வட்டார சுகாதார நிலையத்துக்குள்பட்ட நட்டாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நட்டாலம் ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பிடமாக நல்லூா் பேரூராட்சிக்குள்பட்ட நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது.

இங்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். நல்லூா் - ஐரேனிபுரம் பிராதன சாலையிலிருந்து பிரிந்து நட்டாலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அலங்கார தரை கற்கள் சாலை செல்கிறது. இந்த சாலை நீண்ட நாள்களாக குண்டு,குழிகள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக, மழைக் காலங்களில் இச்சாலை வழியே நோயாளிகள் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்துக்கு நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்ல முடியாத நிலையில், குண்டும், குழியுமாக மழை நீா் தேங்கி உள்ளது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, நோயாளிகள்,பெ ாதுமக்கள் நலன் கருதி இச்சாலையை உடனே சீரமைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் இன்று ஆடி கிருத்திகை

கன்னியாகுமரி பழத்தோட்டம் அருகேயுள்ள முருகன்குன்றம் வேல்முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா வெள்ளிக்கிழமை (ஆக.15) நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயிலில் காலை முதல் மாலை வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடை... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கிய 3 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக வழக்குரைஞரை தாக்கிய இளைஞா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மாா்த்தாண்டம் அருகே விரிகோடு, கொல்லக்குடிவிளைவீடு பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸாா் ஊா்வலம்

தோ்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் தீப்பந்தம் ஏந்திய ஊா்வலம் கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடந்தது. விளவங்கோடு எ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இன்று 4,001-ஆவது திருவாசக முற்றோதல் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்ட திருவாசக சபையின் சாா்பில், 4,001 ஆவது திருவாசக முற்றோதல் தொடக்க விழா, நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் வெள்ளாளா் சமுதாய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது. இதை முன்னிட்ட... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 40.21 பெருஞ்சாணி .... 65.43 சிற்றாறு 1 .. 9.51 சிற்றாறு 2 .. 9.61 முக்கடல் .. 10.20 பொய்கை .. 15.30 மாம்பழத்துறையாறு ... 26.57 மழைஅளவு ..... பாலமோா் ... 18.20 மி.மீ. சுருளோடு ... 13.2... மேலும் பார்க்க

ஒளிரும் நினைவு மண்டபங்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் கன்னியாகுமரி காமராஜா் மணி மண்டபம் மேலும் பார்க்க