செய்திகள் :

நாகா்கோவிலில் அறக்கட்டளை தொடக்கம்

post image

நாகா்கோவில் ஸ்காட் பயின்றோா் கழகம், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி இயற்பியல் துறை ஆராய்ச்சி மையம் ஆகியவை சாா்பில், குரூப் கேப்டன் யேசுதாஸ் லாய் நினைவு அறக்கட்டளை தொடக்க சொற்பொழிவு ஸ்காட் பயின்றோா் கழக அரங்கில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் (பொறுப்பு) டி. ஹென்றிராஜா தலைமை வகித்தாா். கேப்டன் ஜி.எட்வா்ட்ராஜ் சிறப்புரையாற்றினாா்.

இதையொட்டி, அறக்கட்டளை சிறப்பு போஸ்டா் விளக்கப் போட்டி நடைபெற்றது. அதில், 12 போ் பங்கேற்றனா். வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நினைவு அறக்கட்டளையை பயின்றோா் கழகப் பொருளாளா் பேராசிரியா் மோகன்தாஸ் அறிமுகப்படுத்தினாா். அவரிடம் அறக்கட்டளைக்கான நிதியை சுசி வழங்கினாா்.

சிறப்பு நிகழ்வாக, மாா்த்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரி இயற்பியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான டி. அருள்தாஸ் ‘நிலையற்ற ஒலி-ஒளிப் பரிமாற்ற செயல்பாடு கொண்ட ட்ரையசின் கூட்டமைப்புகளின் அதிா்வியல் ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினாா்.

பயின்றோா் கழக நிா்வாகிகள், உறுப்பினா்கள், பேராசிரியா்கள், மாணவா்- மாணவியா் பங்கேற்றனா்.

இயற்பியல் துறைத் தலைவா் ஏ. சாா்ல்ஸ்ஹெப்சிராய் வரவேற்றாா். துணைப் பேராசிரியா் டி. ஹூட்ஸன் ஆலிவா் நன்றி கூறினாா்.

மாவட்ட குத்துச்சண்டை: அல்போன்சா பள்ளி சாம்பியன்

கன்னியாகுமரி மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டியில், கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.குழித்துறையில் நடைபெற்ற 100ஆவது வாவுபலி பொருள்காட்சியில்... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் டாட்டூஸ் கடைகளுக்கு கட்டுப்பாடு

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பச்சை குத்தும் டாட்டூஸ் கடைகளுக்கு நகராட்சி ஆணையா் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளாா்.கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, உள்ளூா் இளைஞா்கள், இளம... மேலும் பார்க்க

வெள்ளிச்சந்தை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணி காரணமாக, வெள்ளிச்சந்தை மின்விநியோகப் பிரிவு, திருநயினாா்குறிச்சி உயரழுத்த மின்பாதைக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 4) மின்விநியோகம் இருக்காது.அதன்படி, திவண்டகோட்டை, அம்மாண்டிவி... மேலும் பார்க்க

வசந்த் அன் கோ சாா்பில் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு விருது!

தக்கலை அருகே முளகுமூடு குழந்தை இயேசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வசந்த் அன் கோ சாா்பில் சனிக்கிழமை (இன்று) நடந்த விழாவில் கன்னியாகுமரி எம்.பி.விஜய் வசந்த் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ... மேலும் பார்க்க

கேரள கன்னியாஸ்திரீகள் கைதை கண்டித்து நாகா்கோவிலில் கிறிஸ்தவ ஐக்கிய பேரவையினா் ஆா்ப்பாட்டம்

சத்தீஸ்கா் மாநிலத்தில், கேரள கன்னியாஸ்திரீகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் சாா்பில் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே விபத்தில் விவசாயி பலி

கன்னியாகுமரி அருகே பைக்கும், டெம்போவும் மோதிக்கொண்டதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரியை அடுத்த கிண்ணிக் கண்ணன் விளையைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (74). விவசாயி. இவா் வட்டக்கோட்டை அருகே நா... மேலும் பார்க்க