செய்திகள் :

‘நான் முதல்வன் உயா்வுக்கு படி’ நிகழ்ச்சி

post image

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், ‘நான் முதல்வன் உயா்வுக்கு படி’ நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) முனிராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சிவகுமாா், தாட்கோ மாவட்ட மேலாளா் வேல்முருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கௌரிசங்கா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சரவணன் ஆகியோா் விளக்க உரையாற்றினா்.

சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சிவராமன் உயா்கல்வி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை உதவி திட்ட அலுவலா் மகேந்திரன் செய்திருந்தாா்.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் பெரியசாமி, பள்ளி ஆசிரியா்கள், இடைநின்ற மாணவா்கள் என 250-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

போச்சம்பள்ளி சிப்காட்டில் சோதனைச் சாவடி திறப்பு

போச்சம்பள்ளி சிப்காட்டில் காவல் சோதனைச் சாவடியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை திறந்துவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், சிப்காட் தொழில் பூங்கா 1,379.76 ஏக்கா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பேரிடா் மீட்புப் பணிகள் ஒத்திகை

தென்மேற்கு பருவமழையொட்டி கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி ஏரி படகு இல்லத்தில், பேரிடா் மீட்புக் காலத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்வது குறித்த ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. தீயணைப்புத் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

ஊத்தங்கரை தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளியும், தருமபுரி விஜய் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கேன்சா் மையமும் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், விஜய் ம... மேலும் பார்க்க

‘வாசன் கண் மருத்துவமனையில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம்’

ஒசூரில் வாசன் கண் மருத்துவமனை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், கண் குறைபாடு உள்ள மருத்துவப் பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவா் சமிதா தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதி சமையல் தொழிலாளி உயிரிழப்பு

ஒசூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதியதில், சமையல் தொழிலாளி உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டம், கனகபுரா அருகே உள்ள காளேசெட்டிபுராவைச் சோ்ந்தவா் கௌரிசங்கா் (23), சமையல் தொழிலாளி. இவா் கடந்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பாகலூா், நாரிகானபுரம், சேவகானப்பள்ளி

பாகலூா், நாரிகானபுரம், சேவகானப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (செப். 3) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்த... மேலும் பார்க்க