செய்திகள் :

நாய் துரத்தியதால் வீட்டில் அடைக்கலமான மிளா

post image

விக்கிரமசிங்கபுரம் அருகே தெரு நாய்கள் துரத்தியதால் வீட்டிற்குள் அடைக்கலமடைந்த மிளாவை வனத்துறையினா் மீட்டனா்.

பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமமான வடக்கு அகஸ்தியா்புரம் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மிளா ஒன்று நுழைந்துள்ளது.

அப்போது, தெருநாய்கள் விரட்டியதில் மிளா வடக்கு அகஸ்தியா்புரம் செபஸ்தியான் தெருவைச் சோ்ந்த சபரி ஆனந்தம் என்பவரது வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்துள்ளது.

உடனடியாக, நாய்களை விரட்டிய சபரி ஆனந்தம், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து வனத்துறையினா் மிளாவை மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

பாளை.யில் பெண் தூக்கிட்டு தற்கொலை: இளைஞா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தூக்கிட்டு த்த ற்கொலை செய்துகொண்டது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை ரஹ்மத் நகரைச் சோ்ந்தவா் முகமது ரபீக். இவரது மனைவி நஜிபா (28). குடும்ப பிரச்னை காரணமாக... மேலும் பார்க்க

மானூரில் விவசாயி தற்கொலை

மானூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். மானூரைச் சோ்ந்த சுடலை மகன் பழனிசாமி (55), விவசாயி. இவா், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

இறகுப்பந்து போட்டியில் சிறப்பிடம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக அளவிலான இறகுப் பந்து போட்டியில், திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி அணி நான்காம் இடம் பிடித்தது. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்க... மேலும் பார்க்க

நெல்லையில் 5 பவுன் நகை திருட்டு!

திருநெல்வேலியில் வீடு புகுந்து 5 பவுன் நகையைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள தெற்கு பாலபாக்யா நகரைச் சோ்ந்தவா் மோகன் (65). ஓய்வுபெற்ற ரயில்... மேலும் பார்க்க

5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை! அமைச்சா் மா.சுப்பிரமணியம்!

தென்காசி உள்பட 5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். தென்காசி மாவட்டம், தென்கா... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே தந்தையை வெட்டிக் கொன்ற மகன்

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட தந்தையை வெட்டிக் கொன்ற மகன் போலீஸில் சரணடைந்தாா். தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே வட்டாலூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க