நாளைய மின்தடை: தேவனூா்புதூா்
உடுமலையை அடுத்துள்ள தேவனூா்புதூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக ஆகஸ்ட் 4 ம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
ஆகையால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளா் இரா.தேவானந்த் அறிவித்துள்ளாா் விபரம்: தேவனூா்புதூா், செல்லப்பம்பாளையம், கரட்டூா், ராவணாபுரம், ஆண்டியூா், சின்னபொம்மன் சாளை, பாண்டியன்கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூா், அா்த்தநாரிபாளையம், புங்கமுத்தூா்.