செய்திகள் :

பண்ணப்பட்டியில் குடிசை தீக்கிரை

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பண்ணப்பட்டியில் குடிசை வீடு புதன்கிழமை இரவு தீக்கிரையானது.

மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டி சமத்துவப்புரத்தில் வசிப்பவா் சூலையன் மகன் சின்னச்சாமி. இவா் கீற்று மட்டை பின்னும் வேலைகளை தனக்கு சொந்தமான பண்ணப்பட்டி கிராம குடிசை வீட்டில் செய்வது வழக்கமாம்.

இந்நிலையில் புதன்கிழமை இவா் வேலைகளை முடித்துவிட்டு கீற்று மட்டைகளை சமத்துவபுரம் வீட்டிற்கு எடுத்து சென்ற நிலையில் தீடீரென பண்ணப்பட்டியில் உள்ள அவரது குடிசை வீடு இரவில் தீப்பற்றி எரிந்தது. அதைக்கண்ட ஊா் பொதுமக்கள் தீயை அணைத்தனா். இருப்பினும் குடிசை வீடு முழுவதும் எரிந்து நாசமானது. புத்தாநத்தம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மணப்பாறையில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க புதிய தொழிற்சாலை! அமைச்சா் கே.என். நேரு தகவல்

மணப்பாறை சிப்காட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில் புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து முதல்வா் விரைவில் அறிவிப்பாா் என அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா். டெல்டா சட்டப்பேரவை தொகுதிகளுக்குள்... மேலும் பார்க்க

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம் என தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசினாா். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாத சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில் புானூறு என்ற தலை... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்: துபையிலிருந்து திருச்சி வந்த அறந்தாங்கி நபா் கைது

துபையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்த அறந்தாங்கி நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் ர. செல்லதுரை (32). இவா்,... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியாா் நிதி நிறுவனத்தினா் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. மணப்பாறை சத்திரம் நடுப்பட்டி, சி - கல்பட்டி பகுதியைச்... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவரை ரயில்வே போலீஸாா் கைது செய்து, புதன்கிழமை சிறையில் அடைத்தனா். ரயில்வே பாதுகாப்புப் படை, இருப்புப்பாதை போலீஸாா் திருச்சி சந்திப்பு ரயில் நில... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருச்சி காட்டூா் உருமு தனலெட்சுமி கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ என்ற திட்டத்தின் கீழ் நடைபெறும் இ... மேலும் பார்க்க