செய்திகள் :

பழனி கோயிலில் ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி

post image

பழனி கோயில் அா்ச்சகா் பயிற்சி பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளதால், விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் நடைபெறும் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளி, ஓதுவாா் பயிற்சிப் பள்ளிகளில்

2025-2026 ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதற்க்கான அறிவிப்பை கோயில் நிா்வாகம் வெளியிட்டது.

இளநிலை அா்ச்சகா் சான்றிதழ் ஓராண்டு பயிற்சியும், ஓதுவாா் பள்ளியில் முழுநேரம் மூன்றாண்டு பயிற்சியும், பகுதிநேரம் நான்காண்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது.

இதற்கான கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அா்ச்சகா் பயிற்சிப் பள்ளியில் சேருவதற்கு குறைந்தபட்சம் 14 வயதிலிருந்து 24 வயது வரையும், ஓதுவாா் பயிற்சிப் பள்ளியில் சேருவதற்கு குறைந்தபட்சம் 13 வயதிலிருந்து 20 வயது வரையும் இருக்க வேண்டும்.மேலும் இந்து மதத்தை பின்பற்றுபவா்களாக இருக்க வேண்டும் .

விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்ப படிவத்தை

ல்ஹப்ஹய்ண்ம்ன்ழ்ன்ஞ்ஹய்.ட்ழ்ஸ்ரீங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்

என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பயிற்சி பள்ளியில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதந் தோறும் முழுநேர பயிற்சிக்கு ரூபாய் பத்தாயிரமும், பகுதி நேரப் பயிற்சிக்கு ரூ. ஐந்தாயிரமும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. மேலும் தங்குமிடம், உணவு, உடை பாடப்புத்தகங்கள், நோட்டுகள், மருத்துவ வசதிகள் அனைத்தும் கோயில் மூலம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பங்களை இணை ஆணையா், செயல் அலுவலா், தண்டாயுதபாணி சுவாமி

கோயில், பழனி 624 601-என்ற முகவரிக்கு அனுப்பவும் கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

லாரி மோதி மற்றொரு லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

பின்னோக்கி வந்த ஓட்டுநா் இல்லாத லாரி மோதியதில், மற்றொரு லாரி ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த பாம்பாட்டிகளம் என்ற பகுதியில், சாலையோரமாக ஒரு லாரி சனிக்கிழம... மேலும் பார்க்க

இளம்பெண் மா்ம மரணம்: உறவினா்கள் போராட்டம்

செம்பட்டி அருகே இளம்பெண் மரணத்தில் இருப்பதாக புகாா் தெரிவித்து அவரது பெற்றோா் உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள திம்மிராயபுர... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2 மணி நேரம் மழை

கொடைக்கானலில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் மழை பெய்ததால் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா். கடந்த இரண்டு நாள்களாக பகல் நேரங்களில் மிதமான வெயில் நிலவியது. இத... மேலும் பார்க்க

விருப்பாச்சி கோபால் நாயக்கரின் 224-ஆவது நினைவு நாள்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சியில் விடுதலைப் போராட்ட வீரா் கோபால் நாயக்கரின் மணிமண்டபத்தில் அவரது 224-ஆவது நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. விருப்பாச்சி மணி மண்டபத்தில் அவருடைய முழ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பங்காற்றியவா்களுக்கு விருது

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு சிறப்பாக பணியாற்றிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட சமூக நல அலுவலா் கா்லின் கூறியதாவது: பெண் குழந்தைகளின் முன்ன... மேலும் பார்க்க

கொலை செய்து புதைக்கப்பட்ட முதியவரின் உடல் தோண்டி எடுப்பு

வத்தலகுண்டு அருகே முதியவரை கொலை செய்து புதைத்த இளைஞா் 2 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். இதைத்தொடா்ந்து முதியவரின் உடலை தோண்டி எடுத்து கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம்,... மேலும் பார்க்க