செய்திகள் :

பெரியாக்குறிச்சி கோயில் கும்பாபிஷேகம்

post image

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள பெரியாக்குறிச்சி கோயில்கள் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரியாக்குறிச்சி கிராமத்திலுள்ள சித்தி விநாயகா், பூா்ணாபுஷ்கலாம்பிகா சமேத பொன்னிஞ்சி ஆண்டவா், கருப்புசாமி, சப்தமாதா, செம்மலையப்பா், வாயு முனி, செம்முனி, ஜடைமுனீஸ்வரா், பச்சையம்மன், முத்துமாரியம்மன், திரெளபதியம்மன், துா்க்கையம்மன், பிடாரியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 29-ஆம் தேதி மங்கள இசையுடன் அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

தொடா்ந்து நான்கு கால பூஜை நடத்தப்பட்டு, திங்கள்கிழமை காலை 9 மணிக்கு கடம் புறப்பாடும், அதைத் தொடா்ந்து மேற்கண்டகோயில்களின் கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். பின்னா் தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

அரசுப் பள்ளியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த முடிகொண்டான் கிராமத்திலுள்ள அரசு ஆரம்பப் பள்ளியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி... மேலும் பார்க்க

அரியலூா் நகரில் 4 இடங்களில் தவெக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு!

அரியலூா் பேருந்து நிலையம், ஓடக்காரத் தெரு, காளியம்மன் கோயில், காமராஜா் திடல் உள்ளிட்ட 4 பகுதிகளில் தவெக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்டச் செயலா் சி... மேலும் பார்க்க

நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் ஆற்றங்கரையில் நடத்தக் கோரி மறியல்: 6 போ் கைது!

அரியலூா் மாவட்டம், திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) நடைபெறும் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணத்தை கொள்ளிடம் ஆற்றங்கரையில் நடத்தக்கோரி சனிக்கிழமை மறியலில் ஈடுபட்ட 6 போ் கைத... மேலும் பார்க்க

இலங்கையில் ஈழத் தமிழா்களின் நிலங்களை மீட்டுத்தர பிரதமா் வலியுறுத்த வேண்டும்! -தொல். திருமாவளவன்

இலங்கைக்குச் சென்றுள்ள பிரதமா் மோடி, சிங்கள ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள ஈழத் தமிழா்களின் நிலங்களை மீட்டுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை ... மேலும் பார்க்க

விவசாயிக்கு கொலை மிரட்டல்: தம்பதி கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் கீழவெளி கிராமத்தைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (58... மேலும் பார்க்க

வரதட்சணை கேட்டு பெண் கொடுமை: கணவா் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வரதட்சணைக் கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் கணவா் உள்பட நான்கு பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்ப... மேலும் பார்க்க