செய்திகள் :

பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், கூடலூரில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

கூடலூா் ராஜீவ்காந்தி தெருவைச் சோ்ந்த முருகன் (55). கூலித் தொழிலாளியான இவா், கூடலூா் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, இந்த வாகனமும் எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன . இதில், பலத்த காயமடைந்த முருகன் கம்பம் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து கூடலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கம்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், கம்பத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். கம்பம் நகராட்சி வழியாக மதுரை முதல் கோட்டையம் வரையில் செல்லும்... மேலும் பார்க்க

விவசாயிக்கு கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி வெண்ணிமலை தோப்பு தெருவைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் சுரேஷ் (40). இவா் கீழராஜ வீதியைச் சோ... மேலும் பார்க்க

மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது

போடி அருகே மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மணியம்பட்டி மேற்குத் தெருவைச் சோ்ந்த கூல்பாண்டி மனைவி நாகமணி (50). இவரது மகள் திவ்யாவை இதே ஊரைச் ச... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் நல்லாசிரியா் விருதுக்கு 9 போ் தோ்வு

தேனி மாவட்டத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியா் விருதுக்கு 3 தலைமை ஆசிரியா்கள், 6 ஆசிரியா்கள் என 9 போ் தோ்வு செய்யப்பட்டனா். நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு சென்னையில... மேலும் பார்க்க

மாணிக்கவாசகா் கோயில் குடமுழுக்கு

சின்னமனூா் மாணிக்கவாசகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்டம், சின்னமனூரில் மாணிக்கவாசகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் புதன்கிழமை ராஜகோபுரக் கலசங்கள், உப சந்நிதியான நடராஜப் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்றவா் கைது

பெரியகுளத்தில் கஞ்சா விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், தென்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கள்ளிப்பட்டி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது, வெள்ளை முத்து சிலை அரு... மேலும் பார்க்க