செய்திகள் :

பொதுமக்களுக்கு இடையூறு: இளைஞா் கைது

post image

வந்தவாசி அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி - ஆரணி சாலை, சுண்ணாம்புமேடு கூட்டுச் சாலையில் வியாழக்கிழமை இளைஞா் ஒருவா் பொதுமக்களிடம் வீண் தகராறு செய்தபடியும், போக்குவரத்துக்கு இடையூறு செய்துகொண்டும் இருப்பதாக வந்தவாசி வடக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் அந்த இளைஞரை விரட்டிப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்ததில், தென்சேந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் (27) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து உதவி ஆய்வாளா் பிரசாந்த் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா், சதீஷ்குமாரை கைது செய்தனா்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: பயனாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

பெரணமல்லூரை அடுத்த அன்மருதை, நரியம்பாடி, எஸ்.காட்டேரி, மேலானூா் கிராமங்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் அன்மருதை கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலை... மேலும் பார்க்க

பள்ளிகளில் நவராத்திரி கொலு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், போளூா் பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளிகளில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. நவராத்திரி திருவிழாவையெட்டி, செங்கம் ராமகிருஷ்ண மடம் மூலம் செய... மேலும் பார்க்க

எச்சூா் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

செய்யாறு ஒன்றியம், எச்சூா் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஷீலா அன்பு மலா் தலைமைத் வகித்தாா்.வட்டார வளா்ச்சி அல... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய்த்துறையினா் காத்திருப்புப் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, சேத்துப்பட்டு, வந்தவாசி, போளூா், செய்யாறு வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய்த் துறையினா் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். போளூரை அடுத்த 99.புதுப்பாளையம் ஊராட்சி, புத்திராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரம... மேலும் பார்க்க

ஆரணி பகுதியில் ரூ.68.15 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்.பி. தொடங்கிவைத்தாா்

ஆரணியை அடுத்த மொரப்பந்தாங்கல், அடையபலம், அரியப்பாடி ஊராட்சிகளில் ரூ.68.15 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தொகுதி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். மொரப்பந்தாங்கள் ... மேலும் பார்க்க