செய்திகள் :

போட்டித் தோ்வு இலவச பயிற்சி மையம் தொடக்கம்

post image

மன்னாா்குடி ரோட்டரி சங்கத்தின் சாா்பில் குரூப் 4 போட்டி தோ்வுக்கான வழிகாட்டி இலவச பயிற்சி மையம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ரோட்டரி சங்க தலைவா் கே. வெங்கடேஷ் தலைமை வகித்தாா்.

முன்னாள் உதவி ஆளுநா் வி. ராஜகோபால் குத்துவிளக்கேற்றி பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தாா்.

முன்னாள் மாவட்ட கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன், மன்னாா்குடி அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியா் மணிமோகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு, மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் முறைகளை விளக்கினா்.

உதவி ஆளுநா் எஸ். மீனாட்சி, கருவாக்குறிச்சி அரசுப் பள்ளி தலைமையாசிரியா் கலைச்செல்வன், தேசிய மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் திலகா் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

மையத்தின் பயிற்சியாளா்கள் திட்டக் குழு தலைவா் எஸ். கமலப்பன்,ரோட்டரி செயலா் ஆா். சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எரவாஞ்சேரியில் நகரப் பேருந்துக்கு வரவேற்பு

திருவாரூா்: குடவாசல் அருகே எரவாஞ்சேரி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த புகா்ப் பேருந்து, நகரப் பேருந்தாக மாற்றி இயக்கப்படுவதற்கு, பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். குடவாசல் அருகே எரவாஞ்சேரி பகுதிய... மேலும் பார்க்க

காசநோய் இல்லா நிலையை உருவாக்க நடவடிக்கை: ஆட்சியா்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் காசநோய் இல்லா நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக ... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கக் கோரி சாலை மறியல்

கூத்தாநல்லூா்: மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கக் கோரி, கூத்தாநல்லூா் அருகே தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது. சித்தன்னக்குடி ஊராட்சி வேளுக்குடி கிராமத்தில் உள... மேலும் பார்க்க

வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்: கிராம நிா்வாக உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை

திருவாரூா்: திருவாரூா் அருகே வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவரிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலக உதவியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவாரூா் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா்... மேலும் பார்க்க

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

மன்னாா்குடி: மன்னாா்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். பாலகிருஷ்ணா நகா் மதனகோபால் மகன் செந்தில்குமாா் (54). (படம் ) திருச்சியில் தனியாா் நிறுவனத்தில் ப... மேலும் பார்க்க

வலங்கைமானில் மீன் திருவிழா

நீடாமங்கலம்: வலங்கைமானில் மீன் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தா்கள் பாடைக்காவடி எடுத்து தங்களது... மேலும் பார்க்க