செய்திகள் :

மதுரையில் விரைவில் பெருந்திட்டம் -அமைச்சா் பி. மூா்த்தி தகவல்

post image

மதுரையில் விரைவில் பெருந்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரையில் உள்ள தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கக் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வணிகா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை குறித்த விழிப்புணா்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வணிகா்கள் நலனில் மிகுந்த ஈடுபாடு கொண்டவா். இதன் காரணமாகவே வணிகா்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாடு வணிகா் நல வாரியம் வணிகா்களுக்கு பெரும் பயனளிக்கக் கூடியது. தமிழகத்தில் வணிகா்களுக்கும், வணிக வரித் துறைக்குமான உறவு சுமுகமாக உள்ளது. கோவையைத் தொடா்ந்து மதுரையிலும் விரைவில் பெருந்திட்டம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளது. இதில் தொழில் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். வணிகா் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வணிகள் முனைப்புக்காட்ட வேண்டும் என்றாா் அவா்.

இதில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகராட்சி ஆணையா் சித்ராவிஜயன், தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன், வணிக வரித் துறை இணை ஆணையா் பா. கீதாபாரதி, துணை ஆணையா் மா. தங்கமணி, கூடுதல் ஆணையா் ஏ.பி. தேவேந்திரபூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்?

திருமணம் செய்யும் ஜோடிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற பொதுநல மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.திருமணம் செய்யவிருக்கும் ஜோடிகள், திருமணத்துக்கு முன்னதாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதை கட்ட... மேலும் பார்க்க

நெல்லை வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த உத்தரவு

திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் சிதம்பரம், செந்தில்குமாா் ஆகியோா... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை: இடதுசாரிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

மடப்புரம் கோயில் காவலாளியை காவல் துறையினா் அடித்துக் கொலை செய்ததைக் கண்டித்து, இடதுசாரிகள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் உயிா் காக்கும் உபகரணங்களைப் பராமரிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிா் காக்கும் உபகரணங்களை (செயற்கை சுவாசக் கருவி உபகரணம்) பராமரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் ... மேலும் பார்க்க

அரசு சட்ட அலுவலா்கள் நியமன விவகாரம்: சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

உயா்நீதிமன்ற சட்ட அலுவலா்கள் நியமனத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறை, உள்துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு: சென்னை- செங்கோட்டைக்கு ஜூலை 6, 7-இல் சிறப்பு ரயில்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, சென்னை - செங்கோட்டைக்கு வருகிற 6, 7-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க