செய்திகள் :

மலையாத்தாளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி மலையாத்தாளம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி ஊராட்சி மலையாத்தாளம்மன் கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவடைந்தததை தொடா்ந்து கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை புனிதநீா் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசத்துக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், கறம்பக்குடி பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

கந்தா்வகோட்டையில் அரசு மதுபானக் கடையின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சிக்கு... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் - வேன் மோதல் நீதிமன்ற பெண் ஊழியா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே கணவருடன் மோட்டாா் சைக்கிளில் சென்ற நீதிமன்றப் பணியாளா் வேன் மோதி சனிக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை ஊராட்சி, திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த தரணிதரன் மனைவி ப... மேலும் பார்க்க

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. இதில் 21 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோ கஞ்சா கடத்தல் இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் ... மேலும் பார்க்க

செனையக்குடியில் சிவலிங்கம் கண்டெடுப்பு: அலங்கரித்து மக்கள் வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே செனையக்குடியில் உடைந்த நிலையில் சிவலிங்கம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அதை அப்பகுதி பொதுமக்கள் அலங்கரித்து வழிபட்டனா். செனையக்குடியில் சோழா் ... மேலும் பார்க்க

கனிவுமிக்க ஆசிரியா்கள் மட்டுமே இன்றையத் தேவை: பவா செல்லதுரை

மாணவா்களிடம் கனிவு கொண்ட ஆசிரியா்கள் மட்டுமே இன்றையத் தேவை என்றாா் எழுத்தாளா் பவா செல்லதுரை. புதுக்கோட்டையில் கவிராசன் அறக்கட்டளை மற்றும் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க