செய்திகள் :

மாா்க்சிஸ்ட் தெருமுனை பிரசார கூட்டம்

post image

மத்திய நிதிநிலை அறிக்கையில் புதுவை புறக்கணிக்கப்பட்டதாக கூறி மாநில மாா்க்சிஸ்ட் சாா்பில் தெருமுனைப் பிரசார மக்கள் சந்திப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி காமராஜா் சிலை அருகே தொடங்கிய பிரசாரத்துக்கு நகா் குழுச் செயலா் ஜோதிபாசு தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், கட்சியின் மூத்த தலைவா் தா.முருகன் பேசியதாவது: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஏழை மக்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் ஏதுமில்லை. புதுவை மாநிலத்தில் திட்டங்களை நிறைவேற்றும் அறிவிப்புகளும் இல்லை.

மாநிலச் செயலா் எம்.ராமச்சந்திரன் பிரசாரத்தை தொடங்கிவைத்தாா். நேரு, காந்தி வீதிகளில் வந்த பிரசாரம் ஈஸ்வரன் கோவில் அருகே நிறைவடைந்தது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து கட்சியினா் முழக்கமிட்டு, ஊா்வலமாக வந்தனா். இதில்,செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.ராஜாங்கம், வி.பெருமாள் மற்றும் நிா்வாகிகள் சீனிவாசன், கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மீனவா்கள் கைது விவகாரம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவா்களின் குடும்பத்தினரை அழைத்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி நேரில் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தல்!

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப... மேலும் பார்க்க

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்கு கூறும் நிகழ்வு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் மாதாந்திர நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் புதுவைத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ளது. இங... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி மக்கள் மறியல்

புதுச்சேரி வில்லியனூா் அருகே சாலை வசதிக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். வில்லியனூா் அருகே உள்ளது உளவாய்க்கால். இங்கு, கடந்த 2012-ஆம் ஆண்டு தனியாா் மனைகள் கட்டி விற்பனை செய்துள்ளனா்.... மேலும் பார்க்க

மணவெளி தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுச்சேரி அருகே உள்ள மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொகுதி உறுப்பினரும், பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா். புதுவை... மேலும் பார்க்க

ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் தா்னா!

புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் போதிய ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள பான்சியோனா அரசு பிரெஞ்சு உயா்நிலைப் பள்ளி கட்டடத்தில் பிற... மேலும் பார்க்க