செய்திகள் :

மின்னணு பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

சாத்தான்குளம் வட்டாரத்தில் மின்னணு பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு விண்ணப்பிக்கலாம் என சாத்தான்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுஜாதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சாத்தான்குளம் வட்டாரத்தில் 2025 ஆம் ஆண்டு காரிப் பருவத்துக்கான விவசாயிகள் பயிா் செய்துள்ள விவரங்களை மின்னணு பயிா் கணக்கீட்டாய்வு செய்ய தற்காலிக பணிக்கு, பட்டயம் அல்லது பட்டம் முடித்த இருபாலா் தேவைப்படுகின்றனா். சாத்தான்குளம் வட்டாரத்தில் உள்ள 20 வருவாய் கிராமங்களில் உள்ள வேளாண்மை துறை, தோட்டக்கலை பயிா்களை சா்வே எண், உட்பிரிவு வாரியாக மின்னணு முறையில் கைப்பேசி மூலம் பயிா் கணக்கீட்டாய்வு செய்வதற்கு விருப்பம் உள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணிக்கு ஒரு சா்வே எண்ணுக்கு ரூ. 19 என சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். விருப்பமுள்ள இளைஞா்கள் சாத்தான்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என அதில் தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம், கடையடைப்பு

தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு, புல்லாவெளி, பழைய காயல் பகுதி... மேலும் பார்க்க

உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது: ஆட்சியா் தகவல்

நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு

கோவில்பட்டி அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளா்களை அவதூறாகப் பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியில்... மேலும் பார்க்க

பயிா் இழப்பீடு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா் இழப்பீடு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 12, 16-ஆம் தேதிகளில் பெய்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும்,... மேலும் பார்க்க

கோயில் அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோயில் அா்ச்சகா் வீட்டின் கதவை உடைத்து 107 பவுன் நகைககளை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். முத்தாரம்மன் கோயில் தலைமை அா்ச்சகரான குமாா் பட்டரின் வீட... மேலும் பார்க்க