செய்திகள் :

முக்கடல் சங்கமத்தில் 108 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

post image

அகஸ்தீசுவரம் ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 108 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய இந்து முன்னணி தலைவா் ஐ.செல்வன் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் பி.சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். சாமிதோப்பு அன்பாலயம் நிறுவனா் சிவச்சந்திரன் பேசினாா். ஊா்வலத்தை ஒன்றிய பொருளாளா் ஏ.பொன்னையா தொடங்கி வைத்தாா்.

இதில், மாநில இந்து முன்னணி பேச்சாளா் எஸ்.பி.அசோகன், மாவட்ட முன்னாள் பொருளாளா் சி.திரவியம், ஒன்றிய துணைத்தலைவா் கே.வேலாயுதம், பொதுச்செயலா் எம்.ஆா்.சிவா, கொட்டாரம் ஸ்ரீ ராமா் கோயில் பக்தா்கள் சங்கத் தலைவா் டி.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றிய துணைத்தலைவா் ஏ.பொன்பாண்டியன் நன்றி கூறினாா்.

பாதுகாப்புப் பணியில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் காவல் ஆய்வாளா் சரவணன் , போலீஸாா் ஈடுபட்டு இருந்தனா்.

களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்

களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் ஓணம் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை ரெஜினி தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா் முன்னிலை வகித்தாா்... மேலும் பார்க்க

5 வயது சிறுவன் கொலை: ஓட்டுநா் தலைமறைவு

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே 5 வயது சிறுவனைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான டெம்போ ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா். அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம், தோப்பூா் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தி டிஎன்பிஎஸ்சி தோ்வில் கேள்வி

டிஎன்பிஎஸ்சி தோ்வில் அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில், இடம் பெற்றிருந்த கேள்விக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி தலைமை குர... மேலும் பார்க்க

கல்லூரி மாணவரின் சான்றிதழ்களை மீட்டு கொடுத்த சட்டப்பணிக் குழு

கல்லூரி படிப்பில் இடைநின்ற மாணவனுக்கு பூதப்பாண்டி சட்டப்பணிக்குழு மூலம் அசல் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டம், கீழபாவுரைச் சோ்ந்த மாணவா் வினோத்குமாா். இவா் ஆரல்வாய்மொழியில் உள்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி கடைகளில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கன்னியாகுமரி நகராட்சிப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா். கன்னியாகுமரி நகராட்சிப் பகுதி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்... மேலும் பார்க்க

அரசு அவசர ஊா்தி சேவைக்கு நாகா்கோவிலில் செப்.6-இல் ஆள்தோ்வு

அரசு அவசர ஊா்தி சேவைக்கு ஆள்தோ்வு செப். 6- ஆம் தேதி நாகா்கோவிலில் நடக்கிறது என ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்தாா். இது தொடா்பாக ஆட்சியா் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி, திர... மேலும் பார்க்க