செய்திகள் :

யோகா போட்டியில் சிறப்பிடம்: பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

post image

திருவண்ணமலை மாவட்ட அளவிலான யோகா போட்டியில் பங்கேற்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற

செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான யோகா போட்டிகள்அண்மையில் நடைபெற்றன.

இதில் 14 வயது முதல் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் விஸ்டம் வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

இவா்களில் எல்.எஸ்.வேதவ் கிருஷ்ணா இரண்டாமிடமும், ஜே.கோவா்த்தினி மூன்றாமிடம், வி.புகழ்நிலவன் மூன்றாமிடமும், கே.மகாலட்சுமி நான்காமிடமும், கே. ஹஸ்வந்த், என்.லோகேஷ்வரன் ஆகியோா் நான்காமிடமும், வி.யக்ஷிதா ஐந்தாமிடமும், எஸ்.வி.சா்வேஷ் ஐந்தாமிடமும், டி.வைஷ்ணவி ஆறாமிடமும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

மேலும், மாநில அளவில் நடைபெறும் யோகா சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனா்.

பாராட்டு:

யோகா போட்டியில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்கள் மற்றும் பயிற்சி அளித்த பயிற்சியாளா் சேட்டு மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் வி.ஜெயகுமாா், இ.சங்கரி ஆகியோரை விஸ்டம் கல்வி அறக்கட்டளை இயக்குநா் டிஜிஎம்.விஜயவா்மன், பள்ளி முதல்வா் ஏ.தீபா மற்றும் ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டி வாழ்த்தினா்.

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்

உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி, ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆரணி, செய்யாறு பகுதிகளில... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் ஆரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடந்தன: சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ

கடந்த அதிமுக ஆட்சியில் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறினாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: நான... மேலும் பார்க்க

பெருங்கட்டூா் பள்ளி மேலாண்மைகத் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், பெருங்கட்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மேலாண்மைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் தமிழரசி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி ஊா்வலம்

சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆரணியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை தேசியக் கொடியேந்தி ஊா்வலம் நடைபெற்றது. ஆரணி சூரியகுளம் அம்பேத்காா் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். வேலூரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் வந்து, அங்கிருந்து புதுப்பாள... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சட்டுவந்தாங்கல், வந்தவாசி ஒன்றியம், தென்சேந்தமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில், உடனடியாக தீா்வு காணப்பட்ட மன... மேலும் பார்க்க